தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கவே பணியாற்றி வருவதாகவும் , தனக்கு அரசு அதிகாரிகளும் , கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் பெண் என்றதால் எனக்கு சம்பளம் வழங்காமல், சலுகைகளை அளிக்க மறுப்பதாகவும் , நியாய விலை கடை பெண் ஊழியர் வேதனையுடன் பேட்டி.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி புதுப்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் இயங்கி...









