முக்கிய செய்திகள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

தமிழகம்

புகையில்லா பொங்கல் நிகழ்ச்சியில் பணியாளர்களை எதிர்பார்க்காமல் களத்தில் இறங்கி தூய்மை பணி செய்த துப்புரவு ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, புகையில்லா பொங்கல் நிகழ்ச்சி பேரூராட்சி 18 வார்டுக்கு உட்பட்ட அனைத்து...
தமிழகம்

திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பில் வாரிசு பொங்கல்

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது திருச்சியில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பில்...
தமிழகம்

உசிலம்பட்டியில் பள்ளிக்குழந்தைகள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் உள்பட அனைத்துப் பகுதிகளும் சமத்துவ பொங்கல் விழாவாக...
தமிழகம்

கோயம்புத்தூரில் இருந்து மதுரை வரும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதா பீதியை கிளப்பிய நபர் கைது

கோயம்புத்தூரில் இருந்து மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக ரயில் நிலைய காவல் கட்டுப்பாட்டு மையத்திற்க்கு...
தமிழகம்

அடுத்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை இரு தரப்பினர் ஒன்றிணைந்து அவனியாபுரம் கிராம மக்கள் கமிட்டி என்று நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

மதுரை அவனியாபுரம் பகுதியில் ஒவ்வொரு வருடமும் தைத்திருநாள் "தைப்பொங்கல்" அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை...
தமிழகம்

மதுரை பரவையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா – மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

மதுரை மாநகர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில், தைப்பொங்கல் தமிழர் திருவிழாவை முன்னிட்டு, பரவை முத்து நாயகி அம்மன்...
தமிழகம்

வெள்ளை பூண்டு மற்றும் வெங்காய மூட்டைகளை நூதன முறையில் திருடி வந்த ஆசாமி கைது : விளக்குத்தூண் பகுதியில் இன்று சிசிடிவி காட்சி வெளியீடு

மதுரை மாநகர் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இருக்கக்கூடிய கீழ மாசி வீதிகளில் பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகள்...
தமிழகம்

சிவகாசி மகளிர் கல்லூரியில், மின்சார சேமிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில்,  மின்சார சிக்கனம் மற்றும் மின்சார சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது....
தமிழகம்

ராஜபாளையத்தில் உள்ள பழமையான கோயிலில் கிடைத்த தூண்கள் மற்றும் பட்டய கற்களில் வரலாற்று துறையினர் ஆய்வு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வரலாறு பயிலும் மாணவர்களுக்கு எழுத்துகளை படி எடுக்கும் பயிற்சி நடத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் எதிரே இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான பறவை அன்னம் காத்திருளிய...
தமிழகம்

ராஜபாளையம் அருகே சேத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 537 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்த காவல் துறையினர் குட்கா கடத்தி வந்த ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளதுடன் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே சேத்தூரில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்கள் கடத்தி...
1 485 486 487 488 489 1,108
Page 487 of 1108

Right Click & View Source is disabled.

error: Content is protected !!