முக்கிய செய்திகள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

தமிழகம்

வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

தமிழர் பாரம்பரிய முறையில் டாக்டர்கள் , சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் சேலை, வேஷ்டி, சட்டை அணிந்து பொங்கல் விழா கொண்டாடினர்.  மதுரை...
தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சி சார்பில் புகை மற்றும் மாசில்லா போகிப்பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் தைத்திருநாளுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நாளில் வீட்;டிலிருக்கும் பipழய உபயோகமில்லாத பொருட்களை குவித்து எரிப்பது வழக்கம்.இதனால்...
தமிழகம்

இளம் தலைவர் ராகுல்காந்தி.எம்பி. அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் படைப்பெற்ற நிகழ்ச்சி

இளம் தலைவர் ராகுல்காந்தி.எம்பி. அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம்வட்டாரம் மேல்மங்கலம் கிராமத்தில் கொடிக்கம்பம்...
தமிழகம்

உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து தமிழக போலிசார் பல்வேறு கட்ட விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தவகையில்...
தமிழகம்

உசிலம்பட்டியில் உச்சம் தொட்ட மல்லிகைப்பூ விலைவரத்து குறைவால் கிலோ ரூ4500 முதல் ரூ5000வரை விற்பனை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் நிலவி வரும் கடும் பொழிவின் காரணமாக வரத்து குறைவால் மல்லிகைப்பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.நேற்று...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகரில் மலைவாழ் மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையான குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கி மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் நீண்ட...
தமிழகம்

அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட தமிழக ஆளுநர் R.N. ரவி வருவதை எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல் ஆணையாளர் நரேந்திர நாயர் பார்வையிட்டார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் .  இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி...
தமிழகம்

சிவகாசி பகுதியில், தைப்பொங்கல் திருவிழாவை வரவேற்கும் விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள கரும்புகள்

தைப்பொங்கல் திருநாள் வருகையை கட்டியம் கூறும் வகையில், கரும்பு விற்பனை களைகட்டத் துவங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில்...
தமிழகம்

மதுரை சோழவந்தானில் அஜித் விஜய் திரைப்படங்கள் வெளியீடு கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்

தமிழகமெங்கும் இன்று அதிகாலை 1 மணிக்கு அஜித் நடித்த துணிவு திரைப்படமும் 4 மணிக்கு விஜய் நடித்த வாரிசு திரைப்படமும்...
1 484 485 486 487 488 1,108
Page 486 of 1108

Right Click & View Source is disabled.

error: Content is protected !!