தமிழகம்

சாலை வசதிக்காக ஒரு கி மீ தூர நிலம் தானமாக வழங்குங்கள்

37views
கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டில் வலசக்கல்பட்டி மெயின் ரோட்டில் இருந்து ராமசாமி காடு முதல் சக்திவேல் காடு வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மண் சாலை நிலத்தை அதன் உரிமையாளர்கள் கெங்கவல்லி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தனமாக வழங்கினர் அப்போது கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன் பேரூராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள் துணைத்தலைவர் மருதாம்பாள் நாகராஜ் கவுன்சிலர்கள் முருகேசன் அருண்குமார் தங்க பாண்டியன் சையது அம்சவர்தனி குமார் லதா .சத்யா செந்தில் .கவிதா சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம் செல்வகிளின்டன் ராஜேந்திரன் ஆரோக்கியசாமி மணிகண்டன் உடனே இருந்தனர்.
செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!