தமிழகம்

இந்தியாவின் செய்திதாள் தினம்

71views
இந்தியாவில் முதன்முதலாக கொல்கத்தாவிலிருந்து ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டல் ஹிக்கி 1780-ம் ஆண்டு ஹிக்கிஸ் பெங்கால்கெ ஜெட் என்ற வார இதழை ஆங்கிலத்தில் துவக்கினார். அரசியல் மற்றும் வர்த்தக சம்மந்தப்பட்ட செய்திகள் வெளியாகியது. அப்போது நடந்த போரை பற்றி செய்தி வெளியிட மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!