தமிழகம்

தேனி மாவட்டம் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்

52views
தேனி மாவட்டம் மேல சொக்கநாதபுரம் பேப்ரூராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் நடைப்பெற்றது. இந்த முகப்பில் ஏற்கனவே மனுசெய்த நபர்களுக்கு உதவிகளும் வரும் நாட்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என ஆட்சி தலைவர் முரளிதரன் உரையாற்றும்போது குறிப்பிட்டார். இந்த மனுநீதி நாள் முகாமில் தேனி மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரீத்தா நடேசன் மற்றும் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் கண்ணன் காட்ராமசாமி மற்றும் செயல் அலுவலர் இளங்கோவன் வார்டு கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!