127views

இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 52 பயனாளிகளுக்கு ரூ.792000 மதிப்பீட்டில் பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 28 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும்,
அதன்தொடர்ச்சியாக, பள்ளித்தம்பம் கிராமத்தில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில், முதியோர்களுக்கான ஓய்வூதியத்தொகை அவர்கள் வங்கிக்கணக்கில் ஆதார் இணைப்பு பதிவேற்றம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து , வேளாண்மைத்துறை , பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை,
You Might Also Like
அகநி வெளியீடாக வர இருக்கும் ஜென்-ஸீ ஹைக்கூ நூல் முகப்பு வெளியீடு
சுற்றிலும் மலர்வனமெனக் காட்சி அளிப்பினும் ஏதோ ஒரு விலங்கின் பிடியில் சிக்குண்டுதான் நாமெல்லோரும் அவ்வப்போது சரிகிறோம் . இருப்பினும் கவிதையின் தீரா ஈர வியர்வையும் , தொடர்...
ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் MS சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்
ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில்...
காட்பாடியில் டாக்டர் மோகன்ஸ் புதிய மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற வேலூர் அதிமுக பிரமுகர்கள்
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் டாக்டர் மோகன்ஸ் நீழிரிவு புதிய மருந்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட வேலூர் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு, வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து...
காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல், மெட்டுக்குளம், கரிகிரி பஞ்சாயத்துக்களில் கிராம சபா கூட்டம் நடந்தது
தமிழகம் முழுவதும் மே தினத்தை (தொழிலாளர் தினத்தை) அனைத்து கிராம பஞ்சாயத்தில் கிராம சபா கூட்டம் நடந்தது. அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து...
காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டையில் புதிய பாரதம் அமைப்புசாரா தொழிலாளர்கள் சார்பில் மேதின விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் மேதினத்தை முன்னிட்டு புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கம் சார்பில்...