73views

இக்கூட்டத்தில், வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருப்புவனம் சார்ந்த 11 பயனாளிகளுக்கு பல்வேறு உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைகான ஆணைகளையும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.12,00,000 மதிப்பீட்டிலான மானியத்தொகை;கான ஆணைகளையும், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000வீதம் ரூ.2,00,000 மதிப்பீட்டிலான மகளிர் தொழில் முனைவோர் கடனுதவிக்கான ஆணைகளையும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மூன்றுசக்கர சைக்கிள், மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், தோள்பட்டை தாங்கி, முழங்கை தாங்கி என 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.49,700 மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் என ஆக மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ.14,49,700 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும்,
You Might Also Like
அகநி வெளியீடாக வர இருக்கும் ஜென்-ஸீ ஹைக்கூ நூல் முகப்பு வெளியீடு
சுற்றிலும் மலர்வனமெனக் காட்சி அளிப்பினும் ஏதோ ஒரு விலங்கின் பிடியில் சிக்குண்டுதான் நாமெல்லோரும் அவ்வப்போது சரிகிறோம் . இருப்பினும் கவிதையின் தீரா ஈர வியர்வையும் , தொடர்...
ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் MS சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்
ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில்...
காட்பாடியில் டாக்டர் மோகன்ஸ் புதிய மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற வேலூர் அதிமுக பிரமுகர்கள்
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் டாக்டர் மோகன்ஸ் நீழிரிவு புதிய மருந்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட வேலூர் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு, வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து...
காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல், மெட்டுக்குளம், கரிகிரி பஞ்சாயத்துக்களில் கிராம சபா கூட்டம் நடந்தது
தமிழகம் முழுவதும் மே தினத்தை (தொழிலாளர் தினத்தை) அனைத்து கிராம பஞ்சாயத்தில் கிராம சபா கூட்டம் நடந்தது. அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து...
காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டையில் புதிய பாரதம் அமைப்புசாரா தொழிலாளர்கள் சார்பில் மேதின விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் மேதினத்தை முன்னிட்டு புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கம் சார்பில்...