தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளின் உறவினர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

113views
வேலூர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாற்றுத் திறனாளிகளின் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் அடைந்த மாற்றுதிறனாளிகளின் 19 பாதுகாவலர்களுக்கு தலா ரூ 17 ஆயிரம் வீதம் 3 பேருக்கு ரூ ஒரு லட்சமும், பாதுகாவலர் ஒருவருக்கு ரூ 1 லட்சம் மதிப்பீட்டில் காசோலைகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!