290views

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும் முன்னாள் வக்ஃப் வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் Ex MP அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மணவிழாவில் ஆவணியாபுரம் பள்ளி வாசல் இமாம் முஹம்மது தல்ஹா மிஸ்பாஹி ஹஜ்ரத் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சோழபுரம் மற்றும் ஆவணியாபுரம் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அவை முகம்மது அன்சாரி வரவேற்புரை ஆற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான மாண்புமிகு நவாஸ்கனி MP அவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தீன்இசை தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் மணமக்களை வாழ்த்தி பாடினார்கள்.
You Might Also Like
காட்பாடி அடுத்த சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த இராம பக்தர்
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். அதன்...
காட்பாடி வள்ளிமலை சாலையில் உள்ள மா மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு இலவச மருத்துவமுகாம்
வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை கூட்ரோட்டில் தனியார் மா மருத்துவமனை உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில்...
காட்பாடி தாராபடவேடு அருகே சாய் சுமதி மருத்துவமனையின் 2வது கிளை திறப்பு விழா : வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் பங்கேற்று திறந்து வைப்பு
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வி.ஐ.டி. சாலை தாராபடவேடு அருகே சாய் சுமதி மருத்துவமனையின் 2வது கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு தொழிலதிபரும், மோதி...
மத்திய அமைச்சர் திரு. எல். முருகனுடன் கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி சந்திப்பு, தான் எழுதிய – ‘சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!
சென்னை: கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை...
பாவேந்தர் பாரதிதாசன் விழா : பட்டர்வொர்த் செபராங் ஜெயாவில் திரண்ட தமிழ் நெஞ்சங்கள்!
"கொலைவாலினை எடடா மிகக் கொடியோர் செயலறவே!" என்ற புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வீர வரிகளை மையக்கருத்தாகக் கொண்டு, பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பாவேந்தர் பாரதிதாசன்...







