தமிழகம்

தேனி மாவட்டஆட்சியர் தலைமையில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு

51views
இன்று ( 26.12.20.22 ) தேனி மாவட்டஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில்  தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட 2வது வார்டுகவுன்சிலர் மு.தேவராஜ்.தலைமையில் நவ்ஷாத், பால முருகன்,அரவிந்த்.முருகவேல் ஆகியோர் தேனி மாவட்டஆட்சியரிடம் நேரடியாக மனு வழங்கினர்.   குடிநீர்வசதி ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், பொதுமக்களின்தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!