இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னய்யன் ஐஏஎஸ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
கீழக்கரைக்கு வருகை தந்த நகராட்சி இயக்குனருடன் மதுரை மண்டல இயக்குனர் சரவணன் மற்றும் மண்டல அதிகாரிகள், இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் பொறியாளர் கீழக்கரை நகராட்சி அலுவலர்கள் அனைவரும் உடன் இருந்தனர். நகர்மன்ற தலைவர் செகனாஸ் ஆபிதா, நகர்மன்ற துணை தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும், நகர மன்ற தலைவர் நகர்மன்ற துணை தலைவர். நகராட்சி இயக்குனரிடம் நகருக்கு முக்கிய தேவைகளான சுகாதார துறையை மேன்படுத்தும் விதமாக தூய்மை பணிக்கென வாகனங்கள் மற்றும் J.C.P. இயந்திரம் , புதிய பேருந்து நிலையத்தை மேம்படுத்தி தர வழியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இதுகுறித்து கீழக்கரை நகராட்சி ஆணையாளரிடம் தேவையானவற்றை உடனே செய்து தரவும் முறையாக தொடர்பு கொண்டால் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றி தருவதாகவும் கூறினார்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.