தமிழகம்

பஜனை மடத்தில் புகுந்த கட்டுவிரியன்

125views
கெங்கவல்லி பஜனை மடத்தில் நேற்று மதியம் கட்டுவிரியன் பாம்பு ஒன்று உள்ளே புகுந்தது இதை பார்த்த மக்கள் கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையிலான வீரர்கள் கருவிகள் கொண்டு 6அடி நீள கட்டுவிரியன் பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் .

செய்தியாளர்: ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி வட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!