தமிழகம்

காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி தருமராஜ ஸ்ரீதிரளபதி அம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு

219views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் உள்ள தருமராஜ திரளபதி அம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு துவங்கியது.  சிதிலமடைந்த இந்த ஆலையத்தை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் டி.கே.முரளி, கோயிலை புணரமைத்து, புதுப்பொலிவுடன், கோயில் நுழைவுவாயிலில், புதிய நுழைவுவாயில் அமைத்து,  மகாபாரத சொற்பொழிவுகளை பொதுமக்கள் அமர்ந்து கேட்பதற்கு அரங்கு ஒன்றை அமைத்து உள்ளார் டி.கே.முரளி.  தினமும் சொற்பொழிவு நடக்கும் வேலையில் சுமார் 1500 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இம்மாதம் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளமும், மாலை அக்னி வசந்த விழா சிறப்பாக நடைப்பெற உள்ளது.  ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் டி.கே.முரளி மற்றும் குழுவினர் செய்துவருகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!