தமிழகம்

காட்பாடியில் உள்ள ஏரிகளை புனரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன்

64views
வேலூர் அடுத்த காட்பாடி பகுதியில் உள்ள தாராபடவேடு, கழிஞ்சூர் ஏரிகளை ரூ.28.45 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.  உடன்வருவாய் அலுவலர் மாலதி, துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா, நீர்வளத்துறை சிறப்பு தலைமை பொறியாளர் சண்முகம், செயற்பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!