புளியங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த 6 நபர்களை புளியங்குடி காவல்துறை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்தும், கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் நபர்களை தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் காவலர்கள் அடங்கிய குழு 04.01.2023 அன்று நடத்திய அதிரடி கஞ்சா வேட்டையில் 06 நபர்களை பல்வேறு பகுதிகளில் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சுமார் 50,000 மதிப்பிலான 2 கிலோ கஞ்சா , 2 அரிவாள்கள், 1,41000/- ரூபாய் பணம், 5 செல்போன்கள், ஆட்டோ மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இசையமைப்பாளர் பிரவீன் குமார் - 2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து...
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராசி அழகப்பன் எழுதியுள்ள சைக்கிள் நாவலை மையமாக கொண்டு May 3 ல் வெளிவரும் படம் குரங்கு பெடல். 70 80 காலகட்டங்களில்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.