தமிழகம்

வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் புல்லட்டில் கடத்தி 2 கிலோ கஞ்சா பறிமுதல் கேரளா வாலிபர் கைது

140views
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் காவல்துறையினர் அப்துல்லா-தெள்ளூர் கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு இருந்தனர்.  அப்போது புல்லட்டில் வந்தே கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தபோது புல்லட்டில் மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கேரள மாநிலம் மலப்புறத்தை சேர்ந்த முகமது பஷீர்(27) என்பவனை கைது செய்து புல்லட்டையும் பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!