தமிழகம்

காளைகளுக்கு தகுதி சான்று : அமைச்சர் மூர்த்தி

49views
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது நிலையில், ஜல்லிக்கட்டு காளைக்கான உடல் தகுதி சான்றிதழ் அமைச்சர் மூர்த்தி வழங்கினார். சோழவந்தான் எம். எல். ஏ. வெங்கடேசன், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன், அலங்காநல்லூர் கால்நடை மருத்துவர் வினோத்குமார், முடுவார்பட்டி கால்நடை மருத்துவர் மெர்லின் ராஷ் மற்றும் நகரச் செயலாளர் ரகுபதி பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!