நெடுஞ்சாலைத்துறையினரால் வீடுகள் இடிக்கப்பட்டதால் வீடுகள் இன்றி சாலையில் குடியிருந்து வரும் குடும்பங்களை சந்தித்து தமிழ் புலி கட்சியினர் ஆறுதல் தெரிவித்ததோடு வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் தமிழக அரசு மீண்டும் வீடு கட்டி கொடுத்து இழப்பீட்டுத் தொகை வழங்க கோரிக்கை.
53