தமிழகம்

கெங்கவல்லி அருகே அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற மருத்துவர்

82views
சேலம் மாவட்டம் கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவ அலுவலராக பணியாற்றி வருபவர் ஹர்ஷிதா 31 இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சேர்ந்த மருத்துவர் புகழ் என்பருடன் திருமணம் நடந்தது கர்ப்பிணியான ஹர்ஷிதா தான் பணியாற்றும் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டார் வந்தார்.  இந்த நிலையில் 20 தேதி அவருக்கு பிரசவ வழியில் ஏற்பட்டதும் கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார் அவருக்கு 21ஆம் தேதி சுகபிரசவத்திற்கு ஆண் குழந்தை பிறந்தது இதை அடுத்து தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் அலுவலக வேலுமணி மற்றும் மருத்துவர் அரசு மருத்துவர் ஹர்ஷிதா நேரில் வாழ்த்து கூறினார் இது குறித்து அரசு மருத்துவர் ஹர்ஷிதா கூறுகையில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக தற்போது அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!