எம்ஜிஆரின் 35 வது நினைவு தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர் ராமநாதபுரம் மாவட்டம் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
118
வருகின்ற 24 12 2022 அன்று புரட்சித் தலைவர் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம் பி யும் அதிமுக சிறுபான்மை நலப் பிரிவு முன்னாள் செயலாளருமான அன்வர் ராஜா. தலைவா ஏழை மக்களுக்காக நீங்கள் துவக்கப்பட்ட கட்சி இன்று சிதறி கிடக்கிறது நாங்கள் பதறி துடிக்கிறோம் காப்பாற்றுங்கள் என ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டாம் என கடுமையாக விமர்சனங்கள் செய்ததால் அதிமுக தலைமையில் இருந்து நீக்கப்பட்டார்.