தமிழகம்

விருதுநகரில் வரும் 28ம் தேதி, விவசாயிகள் குறைதீர் கூட்டம்

55views
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் 28ம் தேதி (வெள்ளி கிழமை) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என்று, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 28ம் தேதி ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து நேரிடையாக மனுக்கள் கொடுத்து தீர்வு காணலாம் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!