விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் 28ம் தேதி (வெள்ளி கிழமை) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என்று, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 28ம் தேதி ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து நேரிடையாக மனுக்கள் கொடுத்து தீர்வு காணலாம் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
செய்தக்க வல்ல செய்யக் கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.. - இது நம் திருக்குறள்! இதுதான் இன்றைய அரைவேக்காட்டு சாப்பாடு. அதாவது நம் நாட்டு அரசியல்?!...
இந்திய நாடாளுமன்ற 18வது தேர்தலில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி தமிழ்நாடு நாமக்கல் ராமபுரம்புதூர்...
கோவை முட்டத்துவயலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார். அவரோடு ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்....
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிரசரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் திவீர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வெங்கடேஷ் நகர். அலசநாதம். பிஸ்மில்லா நகர் என...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.