தமிழகம்

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் தரைப்பாலாற்றில் வெள்ளம் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு

102views
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றில் கடந்த சில தினங்களாக குறைவானயளவில் வெள்ளம் ஓடிக்கொண்டு உள்ளது.  விரிஞ்சிபுரம் பாலாற்றில் தரைப்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் அழகாக வெளியேறி வருகிறது.இதை பார்க்க பொதுமக்கள் கூடுகின்றனர்.  சில இளைஞர்கள் சிறியவளைகள் மூலம் மீன்பிடித்து விற்பனை செய்துவருகின்றனர்.  இந்த நிலையில் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அவர் கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!