தமிழகம்

மின் இணைப்புடன் ஆதார் இணைக்கும் பணி தீவிரம் ஆர்வத்துடன் பதிவு செய்யும் பொதுமக்கள்

184views
மதுரை மாநகர் முழுவதும் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மூலமாக நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும்  பணியில் அதி தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர் வரக்கூடிய பொதுமக்களுக்கு உடனடியாக காக்க வைக்காமல் உடனடியாகவே ஆதார் என்னுடன் இணைக்கும் பணியாது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வரக்கூடிய வாடிக்கையாளர் ஏற்கனவே கட்டி உள்ள இணைப்பு ரசீது மற்றும் எந்த ஆதார எண்ணுடன் இணைக்க வேண்டுமோ அந்த ஆதார் நகல் வீட்டின் உரிமையாளரா அல்லது வாடகை தராரா என தெரிவிக்க வேண்டும் கொடுக்கப்படும் கைபேசி எண்ணுக்கு ஆறு இலக்கு otp அதாவது ஒரு முறை கடவுச்சொல் வரும் அதை செலுத்தினால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்படுவதும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்களை காக்க வைக்காமல் துரிதமாக மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி அது தீவிரமாக நடந்து வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். போதிய ஒத்துழைப்பு பொதுமக்கள் தந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத பொதுமக்கள் விரைந்து ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!