தமிழகம்

சேடப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

91views
வருகின்ற டிசம்பர் மூன்றாம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் வருவதை அடுத்து மாற்றுத்திறனாளிகளின் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணியாக மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சேடப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்க வேண்டிய சம உரிமை கல்வி கொடுக்க வேண்டும், உரிமைகள் மற்ற மாணவர்களைப் போல மாற்றுத் திறனாளிகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் மற்ற மாணவர்களுக்கு வழங்குவது போல மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது,
சேடப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நாட்டு நலப்பணி திட்டம் ,ஜே ஆர் சி ,மற்றும் பசுமைப் புரட்சி மாணவர்கள் பேரணியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்
செய்தியாளர்: உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!