“மாணவர்கள் நம்மைப் பார்த்து வளர்கிறார்கள், எனவே நாம் என்ன சொல்கிறோமோ அதை செய்ய வேண்டும். நாம் முன்மாதிரியாக திகழ்ந்தால் தான் மாணவர்களும் அப்படியே வளர்வார்கள். எனவே அதை பெற்றோரும் நம் ஆசிரியர்களும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்” – மதுரை தனியார் மேல்நிலை பள்ளி ஆண்டு விழாவில் “முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா பேச்சு
57