தமிழகம்

வேலூர் அருகே கணியம்பாடியில் அரசு பஸ் மீது மரம் சாய்ந்தது. பயணிக்கு காயம்

144views
வேலூர் அடுத்த கணியம்பாடி தனியார் பொறியியல் கல்லூரி அருகே சாலையில் இன்று விடியற்காலை 4 மணியளவில் மாண்டஸ் புயல் காரணமாக மரம் ஒன்று சாலையில் விழுந்து இருந்தது. அப்போது வேலூரை நோக்கி வந்த அரசு பஸ் விழுந்த மரத்தின் மீது மோதியதில் பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

வருவாய்துறையினர் விரைந்து வந்து விழுந்த மரத்தினை அப்புறபடுத்தினர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!