தமிழகம்

வேலூருக்கு வரும் 1-ம் தேதி முதல்வர் வருகை, காட்பாடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியாளர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்

97views
வேலூர் மாவட்டத்தில் வரும் 1 மற்றும் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். அருகில் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமரன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!