தமிழகம்

வேலூருக்கு வரும் 1-ம் தேதி முதல்வர் வருகையொட்டி ஆய்வு பணியை மேற்கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

216views
வேலூர் மாவட்டத்திற்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள விழா அமைய உள்ள இடத்தினை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். அருகில் வேலூர் எம்.பி.கதிர்ஆனந், ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!