தமிழகம்

சோழவந்தானில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 2024 பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

90views
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்.மதுரை புறநகர் தெற்கு மாவட்டம சோழவந்தானில்.நடைபெற்ற நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பிரிவு செயலாளர் தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் கலந்துகொண்டு 2024.ல் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள்.வழங்கினார் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கி ஒவ்வொருவரின் பெயரையும் கூறி தனித்தனியாக அறிமுகப்படுத்திக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் வீரமாரி பாண்டியன் .வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் விரும்பப்ப ராஜன் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மதன் சோழவந்தான் பேரூர் செயலாளர் திரவியம் தலைமைக் கழக பேச்சாளர் திருவளர்பிறை சோழன் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரகு தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கவுன்சிலர் பிரகதீஸ்வரன் நிர்வாகிகள் முனைவர் பாலு மீனவர் அணி ஜெயராமன் இளைஞர் பாசறை செயலாளர் ரஜினி பிரபு மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!