செய்திகள்

தமிழகம்

ஸ்ரீ திருவீதி அம்மன் கோவில் 122 வது ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்து

சென்னை அமைந்தகரையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ திருவீதி அம்மன் கோவில் 122 வது ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் சமபந்தி விருந்து நடைபெற்றது. அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம் கே மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அண்ணா நகர் வடக்கு பகுதி செயலாளர் ச பரமசிவம், கார்த்திக் மோகன், மெடில்டா கோவிந்தராஜ், சிபி திருமலை, க. கோவிந்தராஜ், பா....
தமிழகம்

கே.வி.குப்பத்தில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவிற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியர் 645 பேருக்கு வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். உடன் சம்மந்தப்பட்ட துறையினர் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் பயிற்சிப்பட்டறை

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. தமிழ்த் துறை தலைவர் சேதுராமன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் இராமதாஸ் தலைமையுரை ஆற்றினார். பயிற்சிப்பட்டறையைத் நாகம்பட்டி தெற்கு வீடு சுமதி அம்மாள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை மேனாள் தலைவர் தனஞ்செயன் நாட்டார் வழக்காற்றியல் புலமும் கருத்தாக்கங்களும் எனும் பொருண்மையில் மைய உரை ஆற்றினார்....
தமிழகம்

வேலூர் மத்திய சிறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் !

வேலூர் மத்திய சிறை டிஐஜி ராஜலட்சுமி, குடியிருப்பில் உள்ள வீட்டில் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆயுள் கைதியை வீட்டு வேலைக்கு முறைகேடாக பயன்படுத்தி கொடுமை செய்ததில் தான் காரணமாக சிபிசிஐடி காவல் துறை வழக்கு பதிவு செய்து டிஐஜி , கூடுதல் எஸ். பி. காவலர்கள் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் டிஐஜி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார். சென்னை சரக சிறை...
தமிழகம்

இலவம்பாடியில் பால் குளிர்விக்கும் நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடியில் அமைந்துள்ள பால் குளிர்விப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். அருகில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.பாபு மற்றும் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலை பார்த்து ரசித்த கர்நாடக கவர்னர்

வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் சக்தி அம்மாவால் அமைக்கப்பட்டுள்ள தங்க கோயிலை தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு தரிசனம் செய்து செல்கின்றனர்.  இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநில கவர்னர் தாவார் சந்த் கெலெட் தங்க கோயிலை சுற்றி பார்த்தார். லட்சுமி மற்றும் நாராயணன் சுவாமி சிலையை வணங்கிய ஆளுநருக்கு கோயில் மரியாதை செய்யப்பட்டது.  பின் சக்தி அம்மாவை சந்தித்து குடும்பத்துடன் ஆசி பெற்றார். உடன் பொற்கோயில் இயக்குநர்...
தமிழகம்

அறிவியல் மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல் குறித்த கருத்தரங்கு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, அறிவியல் கழகம் மற்றும் கல்லூரி உள் தர உறுதி செல் இணைந்து 09.09.2024 அன்று கல்லூரியில் அறிவியல் பயிலும் மாணவ, மாணவியர் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக விருதுநகர், காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, உயிரி தொழில்நுட்பம் துறை,...
தமிழகம்

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட கேப்டன் விஜயகாந்த் நூலை வெளியிட்டார் தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்த்

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட கேப்டன் விஜயகாந்த் நூலை தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வெளியிட கார்த்திகேயன் புகழேந்தி பெற்றுக் கொள்கிறார். உடன் ரேவன் மற்றும் தே.மு.தி.க. சட்டப்பிரிவு வழக்குரைஞர் ஜனார்த்தனன் அவர்கள். கலைத்துறை, அரசியல் இவற்றையெல்லாம் தாண்டி மனிதநேயம் மிக்க ஒரு மாமனிதரின் முழுமையான வரலாறு இந்த நூல்....
தமிழகம்

வேலூர் கண்ட் டோர்மென்ட் அருகில் ரயில்வே கேட் தடுப்பு கம்பி மின் கம்பி மேல் விழுந்ததால் ரயில்கள் தாமதம் !!

வேலூர் கண்ட்டோர்மென்ட் ரயில்வே கேட் வழியாக விழுப்புரத்திலிருந்து - திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் வேலூர் கண்டோர் மென்ட் விட்டு புறப்பட்டது. அதற்கு முன்பாக ரயில்வே கேட் மூடுவதற்காக கேட்மேன் கேட் போட முயன்ற போது தடுப்பு கம்பி உடைந்து மின்கம்பி மேல் விழுந்ததால் ரயில்சேவை 1.30 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.  ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து மின் கம்பியை சரி செய்தனர். இதனால் இந்த...
தமிழகம்

ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்ததான முகாம் ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் சார்பாக நடைபெற்றது. ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் நிர்வாகிகள் ரொட்டேரியன் பி. எச். எப். தமிழ்செல்வி, ரொட்டேரியன் பி .ஹெச்.எப். சுபா செந்தில், ரொட்டேரியன் பி.ஏ.ஜி. ஸ்ரீதேவி பிரின்ஸ் ஆகியோர் முன்னிலையில் சமூக சேவகர்- தி.கோ. நாகேந்திரன், கொரோனாவை எதிர்த்துப் போராடிய முதல் தேசிய...
1 4 5 6 7 8 583
Page 6 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!