செய்திகள்

தமிழகம்

அதிமுக தோல்விக்கு இபிஎஸ் முடிவுகளே காரணம் – ஒபிஎஸ் குற்றச்சாட்டு

அண்மையில் முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 66 இடங்களில் வென்றுள்ளது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற விவாதம் காரசாரமாக நடந்துள்ளது. அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாக்குவாதம் நடைபெற்றுள்ளது. முடிவில் எந்தவித முடிவும் எடுக்காமல் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மறைந்த...
தமிழகம்

தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு: எதற்கொல்லாம் அனுமதி

நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 10 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மே 10 -ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 -ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து...
கல்வி

இந்திய செயலாளர்கள் நிறுவனம், நாளை (மே-8) 2021-ம் ஆண்டுக்கான ஐசிஎஸ்ஐ, சிஎஸ்இடி தேர்வை நடத்துகிறது.

இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனம், நாளை (மே-8) 2021-ம் ஆண்டுக்கான ஐசிஎஸ்ஐ சிஎஸ்இஇடி தேர்வை நடத்துகிறது. தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், நிறுவனத்தின் செயலாளர், நிர்வாக நுழைவுத் தேர்வு தொலைநிலை பயன்முறையில் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். மேலும், இந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள், மடிக்கணினி அல்லது டெஸ்க்டாப் மூலம் வீட்டிலிருந்து அல்லது தேர்வு எழுத வசதியான இடத்தின் மூலம் தேர்வுக்கு வர வேண்டும்...
உலகம்

பிரான்சில் அதிகரித்தது கொரோனா.. கடந்த ஒரே நாளில் உயர்ந்த பலி எண்ணிக்கை..!!

பிரான்சில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து பலர் பலியாகினர். இதனால் அங்கு கடும் ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி திட்டம் போன்றவை நடைமுறைப்படுத்தத்தப்பட்டு, கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இதனால் பலி எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் கடந்த ஒரே நாளில் சுமார் 21,712 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 722 நபர்கள் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை...
இந்தியா

புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்.ரங்கசாமி பதவியேற்பு விழாவில், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது.என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ரங்கசாமி சட்டமன்ற குழு தலைவராக (முதல்-அமைச்சர்) தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 3-ந்தேதி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது...
இந்தியா

சட்டப்பேரவைத் தேர்தல்; காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு வருத்தமளிக்கிறது: சோனியா காந்தி வேதனை

அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மிகவும் வருத்தமளிப்பதாக இருக்கிறது என அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வேதனைத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுக் கூட்டம் இன்று தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக நடந்தது. இந்தக் கூட்டத்தில் கரோனா வைரஸ் பரவல், அரசின் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சமீபத்தில் கேரளா, தமிழகம், புதுச்சேரி,...
தமிழகம்

கொரோனா 2வது அலையால் பீதி; சென்னையில் விமான சேவை குறைந்தது: பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது

கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது.கடந்த 2020, ஜனவரி மாத தொடக்கத்தில் சென்னையில் இருந்து 520 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டது. 74 விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டது. 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கொரோனா தொற்றின் முதல் அலையின்போது,...
தமிழகம்

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்: ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஷில்பா பிரபாகரன் சதீஷ் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக எம். எல் .ஏக்கள் கூட்டத்தில், திமுக சட்டமன்ற தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாகப் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் இன்றைய தினத்தில் அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்....
வணிகம்

இதனால்தான் PPF எப்பவும் பெஸ்ட்: 1% வட்டிக்கு வேறு யார் கடன் தருவாங்க?!

பொது வருங்கால வைப்பு நிதி அல்லது பிபிஎஃப் என்பது ஒரு முதலீட்டாளர் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு செய்யும் நீண்ட கால சேமிப்பு உறுதிப்பாடாகும். தற்போது சூழல் எப்போது வேண்டுமானாலும் மாறும் நிலைமையில் உள்ளதால், இந்த திட்டங்களின் மூலம் உங்கள் நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ளலாம். மேலும் உங்களுக்கு குறுகிய கால நிதி தேவைப்பட்டால், அத்தகைய சூழ்நிலையில் பிபிஎஃப் விருப்பத்தை எளிதாக தேர்வு செய்து கொள்ளலாம்.   பிபிஎஃப்-க்கு எதிரான கடனைப்...
இந்தியா

2511 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன்: மாநிலங்களுக்கு ரயில்வே விநியோகம்

161 டேங்கர்களில் 2511 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் விநியோகித்தன. அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்திய ரயில்வே தொடர்ந்து கொண்டு சேர்த்து வருகிறது. இது வரை சுமார் 2511 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை 161 டேங்கர்களில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது....
1 570 571 572 573 574 583
Page 572 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!