செய்திகள்

தமிழகம்

ஊரடங்கு காலத்தில் 3 வேளையும் இலவச உணவு வழங்க அம்மா உணவகத்துக்கு எம்எல்ஏ நிதி உதவி

கும்பகோணம் நகராட்சி சார்பில் தஞ்சாவூர் சாலையில் அம்மா உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு காலையில் சிற்றுண்டி, மதியம் தயிர், சாம்பார், எலுமிச்சை, புளி சாதம் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கின் போது பொதுமக்கள் இங்கு இலவசமாக உணவு உட்கொள் ளும் விதமாக காலை, இரவு சிற்றுண்டியும், மதியம் இரண்டு வகை உணவும் வழங்கத் தேவையான நிதியை கும்ப கோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் நகராட்சியில் செலுத்தியுள்ளார். இதையடுத்து, கும்பகோணம்...
தமிழகம்

“அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத் தேர்வு நடத்தப்படும்!” – அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத் தேர்வு நடத்தப்படும் என முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக விளக்கம் அளித்த போது, 'ஆன்லைன் மூலம் மூன்று மணி நேரம் தேர்வு நடத்த திட்டமித்துள்ளோம். தேர்வுக்கான...
தமிழகம்

கைரேகை பதிவை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை!

கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகமாக உள்ள நிலையில் ரேஷன் கடைகளில் கைரேகைப் பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம் எங்கும் நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் ஸ்மார்ட் கார்ட்கள் ஸ்கேன் செய்யப்பட்டு குடும்ப நபர்களின் கைரேகை வைக்கப்பட்டால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் வரிசையாக மக்கள் கைரேகை...
கல்வி

cbse.gov.in தளத்தில் மாணவர்களுக்கான முக்கிய குறிப்புகள் வெளியீடு

COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலைபரவலை தொடர்ந்து, சிபிஎஸ்சி 10 வகுப்பு தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. 12ம்வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் மனரீதியாக நிறைய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனை கருத்தி கொண்டு மத்திய இடைநிலைக் கல்விவாரியம் (CBSE) சமீபத்தில் தனதுமாணவர்களுக்கு மிகவும் தேவையான மனநலம் மற்றும்ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகளை, அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in என்றதளத்தில் வெளியிட்டுள்ளது. COVID-19 தொற்றுநோய் காரணமாக, உலகெங்கிலும் உள்ளமாணவர்கள், குடும்பங்கள் மற்றும் ஆசிரியர்கள் உளவியல்ரீதியான பாதிப்புகளை...
இந்தியா

இந்தியாவில் பரவி வரும் இரட்டை உருமாற்ற கரோனா வைரஸ் அதிக ஆபத்து மிகுந்தது -உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தகவல்

இந்தியாவில் பரவி வரும் இரட்டை உருமாற்ற கரோனா வைரஸ் அதிக ஆபத்து மிகுந்தது. அதில் சில வைரஸ்கள், தடுப்பூசிகள் மனிதர்களுக்கு அளிக்கும் பாதுகாப்பையே எதிர்க்கும் வல்லமை படைத்தவை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் விஞ்ஞானி மருத்துவர் சவுமியாசுவாமிநாதன் தெரிவித்தார். இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரட்டை உருமாற்ற கரோனாபி.1.617 என்ற வைரஸ் கண்டறியப்பட்டது. இதில் இ484 கியூவகை வைரஸ் முதல் அலையில் இருந்த வைரஸின் குணத்தை...
இந்தியா

யமுனை ஆற்றில் மிதக்கும் இறந்த உடல்கள்,பீதியில் உறைந்த மக்கள்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் ஹமீர்பூரில் உள்ள யமுனை ஆற்றில், இறந்த உடல்கள் பலமிதப்பதால் அப்பகுதியில் வாழும் உள்ளூர்வாசிகள் பீதியடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கூறுகையில், சடலங்கள் கொடிய கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டகிராமவாசிகளின்உடல்கள்என்றும், இறந்த உடல்களைதகனம் செய்வதற்கு இடங்கள் இல்லாத சூழலில் இவ்வாறு சடலங்கள் தூக்கி எரியப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் வாசிகள் சந்தேகிக்கின்றனர்....
தமிழகம்

ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி மேசை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு: "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள், பயணம் செய்ய முடியாமல் நீண்ட நேரமாகத் தவித்து வருகின்றனர் என்ற செய்தியை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்பயணிகளின் குறைகளைப்போக்க நில நிர்வாகக்கூடுதல் ஆணையர் மரியம் பல்லவி பல்தேவ், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மேகநாத ரெட்டிஆகியஅரசு உயர் அலுவலர்களை  நேரடியாக  சென்னை...
தமிழகம்

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியிடபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்றால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஏற்கனவே இரவு ஊரடங்கு அறிவித்து அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் தொற்று வேகமாக பரவி வருவதால் இன்று முதல் முழு ஊரடங்கு தமிழக அரசுஅறிவித்தது. இந்தநிலையில், ஊரடங்கு குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள அவசரகால உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. மேலும், 9498181236, 9498181239...
இந்தியா

30ஆம்புலன்ஸ்களை பதுக்கினாரா பாஜக எம்பி! அதிர்ச்சிதகவல்!

கொரோனா தொற்று பரவல் மிக அதிகமாக பரவிவரும்நிலையில் 30 ஆம்புலன்ஸ்களை பாஜக எம்பி பதுக்கியுள்ளதாக அதிர்ச்சியானதகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைமிக வேகமாகப் பரவிவருகிறது. இதனால்மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம் பிவழிகின்றன. ஆக்ஸிஜன்பற்றாக்குறை போன்ற சிக்கல்களும் சிகிச்சை அளிப்பதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகைகளில் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதும் குதிரைக்கொம்பாக இருந்துவருகிறது. இந்நிலையில்பீகார்மாநில பாஜக எம்பியும் அக்கட்சியின் செய்தித்தொடர் பாளருமான ராஜீவ் பிரதாப் ரூடியின் அலுவலகத்தில் 30 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படாமல்...
இந்தியா

கொரோனா நோயாளிகளை பராமரிக்க புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் – கேரளஅரசுவெளியீடு

கேரளஅரசுகொரோனாநோயாளிகளைபராமரிக்கபுதியவழிகாட்டுதல் நெறிமுறைகளைவெளியிட்டுள்ளது. அவையாவன: அனைத்துமருத்துவமனைகளில்உள்ளகாய்ச்சல்கிளினிக்குகள், கொரோனாகாய்ச்சல்கிளினிக்குகளாகமாற்றப்பட்டுகொரோனா விதிமுறைகள்மற்றும்பரிந்துரைக்கப்பட்டவிதிமுறைகளின்படிசிகிச்சை அளிக்கப்படவேண்டும். கொரோனாநோயாளிகளுக்குதேவையானஆலோசனைகள்வழங்கப்படவேண்டும். அதேபோலஅவர்களுக்குத்தேவையானலேப் வசதிகள், மருந்துகள்உள்ளிட்டவைவழங்கப்படவேண்டும் அனைத்துஅரசுமருத்துவமனைகளும்கொரோனாதொடர்பானபணிகளில்முழுகவனம் செலுத்திமீதமுள்ளநேரங்களில்கொரோனாதொற்றுஅல்லாதஅவசரகாலநோயாளிகளை கவனிக்கவேண்டும். வரும்மே 15 தேதி வரை கடைபிடிக்கப்பட வேண்டியஇந்தமுறையின்விதிமுறைகள்பின்னர்வழங்கப்படும். தாலுகாமருத்துவமனைகளில்ஆக்சிஜன்படுக்கைகளுக்கானஏற்பாடுகளைசெய்வதோடுகுறைந்தது 5 வெண்டிலேட்டர் (Bipap) வசதி கொண்டபடுக்கைகள்இடம்பெறவேண்டும். அதேபோலகளத்தில்பரிந்துரைக்கப்படும்நோயாளிகளுக்குதேவையானஆக்சிஜன்வசதிய யும் ஏற்பாடுசெய்யவேண்டும். அனைத்துதாலுகா மருத்துவ மனைகளிலும் சிஎல்சிடிசி இடம் பெறவேண்டும். தேவைப்படுபோது, வீடுகளில் கடைபிடிக்க வேண்டிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு அதன்படி செயலாற்றலாம். மருத்துவமனைகளில் தேவையான மருந்து இருப்பை உறுதி செய்யவேண்டும்....
1 568 569 570 571 572 583
Page 570 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!