செய்திகள்

தமிழகம்

தமிழக முதல்வரிடம்’உறவினர் பராமரிப்பு திட்டம்’கோரிக்கை வைக்கிறேன்.கமல்ஹாசன்

கொரோனா பெருந்தொற்றின் கொடூர தாண்டவத்தால் நிறைய குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். வாடி நிற்கும் பிஞ்சுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என்று கவலை தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன். அவர் இந்த பிரச்சனை குறித்து, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் நிதிஉதவி வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. புதுடெல்லி அரசும் இலவச கல்வி வழங்குகிறது. ஆந்திர அரசு பெற்றோரை...
தமிழகம்

உழவர் சந்தைகள் மூலம் சேலத்தில் வாகனங்களில் காய்கறி விற்பனை

சேலம் மாவட்டத்தில் காய்கறி சந்தைகள், உழவர் சந்தைகளை மூட உத்தரவிடப்பட்ட நிலையில், 11 உழவர் சந்தைகள் மூலம் 76 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை நேற்று முதல் தொடங்கியது. கரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகள் தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காய்கறிகள் வாங்க...
தமிழகம்

தொற்று நோயாக கருப்பு பூஞ்சை நோய் அறிவிப்பு: அரசாணை வெளியீடு

கொரனோ வைரஸ் தொற்று போல் கருப்பு பூஞ்சை நோயும் தமிழகத்தை கடந்த சில நாட்களாக தாக்கி வருகிறது. ஏற்கனவே வடமாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அங்கிருந்து தற்போது தமிழகத்திற்கும் கருப்பு பூஞ்சை நோய் பரவி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நேற்று மதுரையில் மட்டும் 50 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி உள்ளதாகவும் ஒருவர் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக...
தமிழகம்

ஆன்ம லிங்கத்தை வைத்து இரு கைகளால் அழுத்தி கை வைத்தியம் செய்யுங்கள் -கொரோனா நெருங்காது -நித்தி அதிரடி ஆலோசனை.

சர்ச்சைகளுக்குப் பெயர் போன சாமியார் நித்தியானந்தா கொரோனா நோயை விரட்ட பல ஐடியாக்களை அள்ளி தெளித்துள்ளார். அதில், அடிக்கும் போது வலிக்காமல் இருக்கும் மருந்து போல, கொரோனா நமது நுரையீரலுக்குள் நுழையாமல் இருக்க கேட் போட்டு நிறுத்த வேண்டுமா? ஆன்ம லிங்கத்தை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு இரு கைகளால் அழுத்தி கை வைத்தியம் செய்யுங்கள். கொரோனா உங்களை நெருங்காது, அத்துடன் நவபாஷாணத்தின் மீது பொழியப்பட்ட பாலும், நீரும், வேம்பு ரசமும் கரும்பூஞ்சை...
இந்தியா

இந்தியா எனது ஆன்மீக பூமி. மோடிக்கு ஆதரவாக பேசும் ஹெய்டன்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான மேத்யு ஹெய்டன் இந்தியாவை தனது ஆன்மீக இல்லம் எனத் தெரிவித்துள்ளார். உலகின் அபாயகரமான தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் மேத்யு ஹெய்டன். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சில சீசன்களில் விளையாடிய இவர் அப்போது இந்தியாவோடு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். இந்நிலையில் இப்போது கொரோனா பேரிடரில் இந்தியா மிக மோசமான உயிர் சேதங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் உலக ஊடகங்கள் அனைத்தும் இந்த...
இந்தியா

கேரளா முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் இன்று பதவியேற்பு- 21 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்

கேரளா முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்கிறார். அவருடன் 21 அமைச்சர்களும் இன்று பதவியேற்கின்றனர். 140 இடங்களை கொண்ட கேரளா சட்டசப்பை தேர்தலில் இடதுசாரிகள் முன்னணி அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3.30 மணிக்கு கேரளா முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் பதவியேற்கிறார். அவருடன் 3 பெண்கள் உட்பட 21 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பதவியேற்கிறது. அனைவருக்கும்...
இந்தியா

புதுச்சேரியில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி…!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், நேற்று புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இணையத்தில் முன்பதிவு செய்யும் பணிகளை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார்....
தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க அனுமதி..!!

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க அனுமதி அளித்து தமிழக சுகாதாரத் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதுமட்டுமின்றி, 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து...
தமிழகம்

தேயிலை தொழிலாளர்களுக்கு கொரோனா.. பணிகள் நிறுத்தி வைப்பு!

உதகமண்டலத்தில் தேயிலை தொழிலாளர்கள் 30 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் தேயிலை தோட்டங்களில் களைக்கொல்லி அடிப்பது, கவாத்து செய்வது என பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அங்கு பணிபுரியும் 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் தொழிற்சாலைகள் இயங்கவும், தேயிலை பறிக்கும் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

5 மாவட்டங்களில் அதிரடி ஆய்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலினின் பயணத் திட்டம் !!

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதையே முதல் பணியாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர், அமைச்சர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். அதன்படி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் இன்று தொடக்கி வைக்க உள்ளார். சென்னையிலிருந்து காலை 8.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்ட அவர், சேலம்...
1 563 564 565 566 567 583
Page 565 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!