செய்திகள்

செய்திகள்தமிழகம்

நாளை முதல் இ-பதிவில் புதிய மாற்றம் !!

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், *...
செய்திகள்தமிழகம்

காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – சுகன்தீப் சிங் பேடி

பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் காய்கறி மற்றும் பழங்களை, நடமாடும் வாகனங்கள் மூலம் வினியோகம் செய்திட வணிகர் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,...
செய்திகள்தமிழகம்

சென்னையில் காய்கறி விற்பனை தொடக்கம்

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே, காய்கறிகள் அரசு சார்பில் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை மாநகரத்தில் மட்டும் அனைத்து மண்டலங்களிலும் 1,610 வாகனங்கள் மூலம் தினந்தோறும் 1,160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள்...
செய்திகள்தமிழகம்

“தமிழக மக்களை கெஞ்சி கேட்கிறேன்” முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். தமிழகத்தில் புதுசா அரசு அமைந்து இரண்டு வாரங்கள் தான் ஆகியுள்ளது. இந்த ரெண்டு வாரத்துல ஏராளமான திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் , பெண்கள்...
செய்திகள்விளையாட்டு

ஜூலை 2 இங்கிலாந்து. ஜூலை 3 இலங்கை பயணம்.

இங்கிலாந்தில் 6 டெஸ்ட் போட்டிகள், இலங்கையுடன் 3 ஒரு நாள், 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கிறது இந்நிலையில் இதற்கான பயண அட்டவனை வெளியாகியுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணி வரும் 2 ஆம் தேதி இங்கிலாந்து சுற்றுபயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த காலகட்டத்தில் இந்திய அணி இலங்கை சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில்...
செய்திகள்விளையாட்டு

கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமார் டெல்லியில் கைது

மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டை கொலை செய்த வழக்கில் சுஷில் குமார் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், சுஷில் குமாருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும்...
செய்திகள்தொழில்நுட்பம்

41 ஆண்டுகளாக சேவையாற்றிய ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் கடற்படையில் இருந்து விடுவிப்பு

41 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் சேவையாற்றி வந்த ஐஎன்ஸ் ராஜ்புத் போர்க்கப்பல் கடற்படை சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பலானது, நாட்டின் முதல் அழிக்கும் திறன் கொண்ட கப்பல் என்ற பெருமையைக் கொண்டதாகும்.முந்தைய சோவியத் ரஷ்யாவால் ராஜ்புத் போர்க்கப்பல் கட்டப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நெடுந்தூரம் சென்று தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, நீருக்குள்ளேயே சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், விமானத்தை தாங்கி திற்கும் திறன், குண்டு மழையே பொழிந்தாலும் தாங்கிக்...
உலகம்செய்திகள்

தைவானில் கொரோனா திடீர் அதிகரிப்பு.. மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு.!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா துவக்கத்திலிருந்தே அதனை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் ஒன்றாக தைவான் இருந்தது. இந்நிலையில், திடீரென பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் தைவானின் ஷிமேண்டிங் நகரத்தின் ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைகள் வெறிச்சோடியது. தைவானில் கடந்த 2 வாரமாக பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், கொரோனாவின்...
உலகம்செய்திகள்

திடீரென்று பெய்த ஆலங்கட்டி மழை! 20 பேர் பலி

சீனாவில் மலைப் பாதைகள் வழியாக மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட வீரர்கள், திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்ததில் சிக்கிப் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் மலை பாதைகள் வழியாக 20 முதல் 31 கிலோ மீட்டர் இடைவெளியில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது. மதிய வேளையில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியின் போது கால நிலையில், மாற்றம் ஏற்பட்டுள்ளது. திடீரென்று ஆலங்கட்டி மழை பொழிந்ததுடன் பலத்த காற்றும் வீசியுள்ளது. இந்த...
இந்தியாசெய்திகள்

ஹைதராபாத்தில் ஜொமாட்டோ, ஸ்விகி சேவை நிறுத்தம்

தங்கள் ஊழியர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொண்டதையடுத்து ஹைதராபாத்தில் உணவு விநியோக சேவையை ஜொமாட்டோ, ஸ்விகி நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் ஊடங்கை அமல்படுத்தியுள்ளன. ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிவோருக்கு அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது என போன்ற கடுமையான நடவடிக்கைகளையும் அந்தந்த மாநில போலீசார் எடுத்து வருகின்றனர். அதேவேளையில், மருத்துவ பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், சுகாதார பணியாளர்கள், உணவு விநியோகம்...
1 560 561 562 563 564 583
Page 562 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!