செய்திகள்

செய்திகள்விளையாட்டு

மன ஆரோக்கியம் மிக முக்கியம், மைதானத்தை விட்டால் விடுதி என்ற நிலை திணறடிக்கிறது: விராட் கோலி ஆதங்கம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி மற்றும் இங்கிலாந்து தொடருக்கு இந்திய அணி புறப்பட்டு சென்றது. ஐசிசி போட்டி அட்டவணையோ வீரர்களை வைத்து சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது, ஓய்வு ஒழிச்சல் இல்லாத கிரிக்கெட் என்றால் மூச்சு விடுவதற்கு எங்கு இடம் என்று கேட்கிறார் விராட் கோலி. ஐபிஎல் பயோ பபுளை விடுத்து இப்போது இங்கிலாந்தில் பயோ பபுள், இதில் காலந்தள்ளுவது சாதாரணமல்ல. இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், பிறகு ஒன்றரை மாத...
செய்திகள்விளையாட்டு

அறிமுக டெஸ்ட்டில் சதமடித்து அசத்தல் : டெவன் கான்வேயின் 136 நாட் அவுட்டினால் நியூசிலாந்து டாப்

இங்கிலாந்துக்காக அறிமுக டெஸ்ட்டில் ஆடும் வலது கை வேகப்பந்து வீச்சாலர் ஆலி ராபின்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேன் வில்லியம்சன் லெஜண்ட் ஆண்டர்சன் பந்தில் பவுல்டு ஆனார். 2019-க்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்க்க ரசிகர்கள் மைதானத்துக்கு வந்தனர். டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் எடுக்க டாம் லேதம் (23) ரன்களில் ஆலி ராபின்சன் பந்தில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆகி வெளியேறினார். பிறகு ராபின்சன், ராஸ் டெய்லரை...
உலகம்உலகம்செய்திகள்

மீண்டும் தனது வேலையை ஆரம்பித்த சீனா.. அத்துமீறி நுழைந்த 16 விமானங்கள்.!

தென்சீனக்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தென் சீனக் கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. தென் சீன கடல் பகுதியில் அமைந்துள்ள மலேசியா நாட்டின் வான் எல்லைக்குள் சீன விமானம் திடீரென அத்துமீறி நுழைந்துள்ளது. கடந்த 31ம் தேதி மலேசியாவில் எல்லைக்குள் சீன விமானப் படைக்குச் சொந்தமான 16 விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மலேசிய விமானப்படை...
உலகம்உலகம்செய்திகள்

சிவப்பு பட்டியலில் இலங்கை – விமான நிலையங்களை திறக்க வேண்டாம் என கோரிக்கை

கும்பிட்டு கேட்கின்றேன் விமான நிலையங்களை தற்பொழுது திறக்கப்பட்டுள்ளது போன்று திறக்க வேண்டாம் என பேராசிரியர் டொக்டர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். உலகின் ஏனைய நாடுகளைப் போன்று ஆபத்தான நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணம் செய்வதனை தடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தென் ஆபிரிக்காவிலிருந்து இலங்கை பயணம் செய்வதற்கு தடை கிடையாது எனவும் இது ஆபத்தானது எனவும் அவர்...
இந்தியாசெய்திகள்

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிறகு வன்முறை: எஸ்சி, மகளிர் ஆணையத்துக்கு 600 கல்வியாளர்கள் கடிதம்

''மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை குறித்துவிசாரணை நடத்த வேண்டும்'' என்று வலியுறுத்தி மனித உரிமைஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மகளிர் ஆணையத்துக்கு 600 கல்வியாளர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல்காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. முதல்வராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்றார். கடந்த மாதம் 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மேற்கு வங்கத்தில் வன்முறை வெடித்தது. குறிப்பாக பாஜக.வுக்கு...
இந்தியாசெய்திகள்

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக தலைவர்கள் பெங்களூரூ பயணம்

புதுவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் ரங்கசாமி பதவியேற்ற நிலையில், கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால், அமைச்சர்கள், சட்டப் பேரவைத் தலைவர் பதவி ஏற்பு தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், என்.ஆர் காங்கிரஸ்-பாஜக இடையே பதவி பங்கீட்டில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதால், விரைவில் அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு நடைபெறும் என பாஜக தரப்பில் புதன்கிழமை கூறப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார்சுரானாவை சந்தித்து, இறுதிகட்ட பேச்சுவார்த்தை...
செய்திகள்தமிழகம்

+2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு.!

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பொதுத்தேர்வு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாநில முதலமைச்சர் அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவியதையடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்தி வைத்தது. இதுபோலவே பல மாநிலங்களிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தநிலையில் கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது குறித்து அண்மையில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வி...
செய்திகள்தமிழகம்

கலைஞரின் 98 வது பிறந்தநாள்: 5 நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின்

கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு 5 நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மறைந்த திமுக தலைவரும்,முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு,காலை, 9 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, பல்வேறு திட்டப் பணிகளை,முதல்வர் ஸ்டாலின், இன்று(ஜூன் 3) துவக்கி வைக்கிறார். அதன்படி, தலைமைச் செயலகத்தில்,காலை, 10:30 மணியளவில்...
செய்திகள்விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: நடப்பு சாம்பியன் கரோலினா மரின் விலகல்!

டோக்கியோ ஒலிம்பிக்ஸிலிருந்து நடப்பு சாம்பியன் கரோலினா மரின், காயம் காரணமாக விலகியுள்ளார். 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கரோலினா மரின் 19-21, 21-12, 21-15 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார். சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வருவதால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான பயிற்சியின்போது கரோலினா மரினுக்கு இடது முழங்காலில் காயம்...
செய்திகள்விளையாட்டு

மனச்சோர்வால் விலகுகிறேன்…ஒசாகா அதிரடி அறிவிப்பு

ஜப்பான் டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாகா (23 வயது, 2வது ரேங்க்), மனச்சோர்வு காரணமாக பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளார். நடப்பு தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ருமேனியாவின் பேட்ரிசியா மரியாவை வீழ்த்திய ஒசாகா, போட்டிக்கு பின்னர் நடக்கும் சம்பிரதாயமான செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார். மனச்சோர்வு காரணமாக மீடியாவை சந்திக்க விரும்பவில்லை என்ற அவரது...
1 553 554 555 556 557 583
Page 555 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!