செய்திகள்

செய்திகள்விளையாட்டு

வார்ம்-அப் போட்டியில் ஜார்ஜியாவை 3-0 என்று நொறுக்கிய நெதர்லாந்து

யூரோ கோப்பை 2021 கால்பந்து தொடருக்கான பயிற்சி வார்ம்-அப் போட்டியில் ஜார்ஜியா அணியை நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் நொறுக்கியது. நெதர்லாந்து வீரர்கள் மெம்பிஸ் தீபே, வவுட் வெகார்ஸ்ட், டீன் ஏஜ் வீரர் ரியான் கிரேவன்பர்ச் ஆகியோர் தலா 1 கோலை அடித்தனர். ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் மெம்பிஸ் தீபே பெனால்டியை கோலாக மாற்றி நெதர்லாந்துக்கு முன்னிலை கொடுத்தார். ஆனால் முதல் பாதியில் ஜார்ஜியா அணி பிரமாதமாக...
உலகம்உலகம்செய்திகள்

விண்வெளிக்கு செல்கிறார் அமேசான் தலைவர்!

உலகின் பெரும் பணக்காரரான அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 20ஆம் தேதி அன்று பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது 'Blue Origin' நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளது. இந்த முதல் பயணத்தில்தான் பெஸாஸ் பயணிக்கிறார். அவருடன் அவரது சகோதரர் மார்க் பெஸாஸ் மற்றும் பயணிப்பதற்கான ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒருவரும் விண்வெளிக்கு...
உலகம்உலகம்செய்திகள்

மலேசியா: பொது இடங்களில் மக்களின் உடல்வெப்பநிலையை கண்டறியும் பணியில் ட்ரோன்கள்

மலேசியாவின் தெரெங்கானு மாநில காவல்துறை, ட்ரோன்களைப் பயன்படுத்தி பொது இடங்களில் மக்களின் அதிக உடல் வெப்பநிலையைக் கண்டறிந்து வருகிறது. கொரோனா வைரஸ் நாட்டில் பரவாமல் பார்த்துக் கொள்ள தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட யோசனையை மலேசிய காவல்துறை கொண்டு வந்துள்ளது. பொது இடங்களில் அதிக உடல் வெப்பநிலை உள்ளவர்களை அடையாளம் காண காவல்துறை ட்ரோன்களைப் பயன்படுத்துகின்றனர். ட்ரோன்கள் மூலம் பாதுகாப்பான தூரத்திலிருந்து வெப்பநிலையை சரிபார்க்க முடியும். இவை தரையில் இருந்து 20...
உலகம்உலகம்செய்திகள்

கனடாவில் மிருத தீ உண்டாகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை

கனடாவில் மிருத தீ என்று அழைக்கப்படும் தீ உண்டாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சில இடங்களில் தீப்பற்றி எரியும்போது, அந்த தீ முற்றிலும் அணைந்து விடாமல், குளிர்காலத்திலும் கனன்றுகொண்டே இருந்துவிட்டு, யாரும் தூண்டாமலே மீண்டும் எரியத் தொடங்கும். அதை மிருத தீ (zombie fire) என்கிறார்கள். இப்படி ஒரு விடயம் புராணங்களில்தான் இருக்கிறது என கனேடியர்கள் வெகுகாலமாக நம்பி வந்த நிலையில், தற்போது உஷ்ணம் அதிகரித்துக்கொண்டே வருவதால் அது...
இந்தியாசெய்திகள்

இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தது புதுச்சேரி மாநில அரசு

புதுச்சேரியில் மேலும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மே 10ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த பொதுமுடக்க கட்டுப்பாடுகள் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. திங்கள் கிழமையோடு (ஜூன்7) பொது முடக்க கட்டுப்பாடு அவகாசம் முடிந்த நிலையில், புதுவை மாநிலத்தில் கரோனா...
இந்தியாசெய்திகள்

புனே அருகே சோகம் ரசாயன ஆலையில் தீ 18 பேர் கருகி பலி

ரசாயன தொழில்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பெண்கள் உட்பட 18 பேர் கருகி பலியாகினர். மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம், முல்ஷி தாலுகா, பிரான்குட் பகுதியில் உள்ள உரவாடா கிராமத்தில் மகாராஷ்டிரா தொழில் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (எம்.ஐ.டி.சி.) சொந்தமான தொழிற்பேட்டை உள்ளது. இங்கு எஸ்.வி.எஸ். அக்குவா டெக்னாலஜிஸ் என்ற ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் திடீரென பயங்கர...
செய்திகள்தமிழகம்

தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தில் புதிய மாற்றம்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்

தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை சிரமம் இல்லாமல் காக்கங்கரை ஏரி வழியாக நிறைவேற்ற ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'உங்கள் தொகுதி யில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் 484 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்...
செய்திகள்தமிழகம்

‘இன்று முதல் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும்’

நியாய விலைக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என அறிவிப்பு செய்யப்பட்டு அது திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில், சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நியாய விலைக் கடைகள் காலை 9 மணி முதல் நண்பகல்...
உலகம்உலகம்செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து 8 பேரைக் காணவில்லை

சீனாவின் வடகிழக்கு பகதியில் அமைந்த ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில்  ஜிக்சி நகரத்தில்  அமைந்துள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக 8 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் நூற்றுக் அதிகமான நிலக்கரி சுரங்கங்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருகின்றன இதனால்...
உலகம்உலகம்செய்திகள்

இலங்கையில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகி உள்ளனர்.இலங்கையின் 6 மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. வீடுகள், வயல்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். கொழும்பு நகரின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மண்ணில் புதைந்தனர்....
1 548 549 550 551 552 583
Page 550 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!