செய்திகள்

செய்திகள்தமிழகம்

முதல்வரான பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: பிரதமருடன் சந்திப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் 7 பேர் விடுதலை தொடர்பாக அவர், பிரதமர் மோடியுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைநகர் டெல்லிக்கு முதன்முறையாக பயணம் மேற்கொள்கிறார். அவருடன் திமுகவைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் சிலரும் டெல்லி செல்கின்றனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான...
செய்திகள்விளையாட்டு

15 பேர் கொண்ட இந்திய அணி …வீரர்களின் பட்டியல் அறிவிப்பு.!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. உலக...
செய்திகள்விளையாட்டு

யூரோ கால்பந்து தொடர்: ஸ்பெயின் – சுவீடன் ஆட்டம் டிரா

யூரோ கால்பந்து தொடரில் ஸ்பெயின் - சுவீடன் அணிகள் இடையிலான ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. யூரோ கால்பந்து தொடரில் நேற்று ஸ்பெயினின் செவில்லே நகரில் 'இ' பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் - சுவீடன் அணிகள் மோதின. 22-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் கோக், இலக்கை நோக்கி அடித்த பந்து வலது புறம் விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது. 41-வது நிமிடத்தில் சுவீடனின் அலெக்சாண்டர் இசாக்கின் கோல் அடிக்கும்...
உலகம்உலகம்செய்திகள்

கொரோனா வைரஸை தெறிக்கவிடும் தடுப்பூசிகள்.. இங்கிலாந்தில் வேகமாக பரவும் தொற்று.. விஞ்ஞானிகளின் முக்கிய அறிவிப்பு..!!

பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய தேவையில்லை என்று இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் 2 ஆவது அலைக்கு காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 14,019 பேரை கொண்டு இங்கிலாந்து நாட்டின் பொது சுகாதாரத்துறை ஒரு...
உலகம்உலகம்செய்திகள்

ரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்

ரஷியாவின் 3வது மிகப்பெரிய நகரமான நோவோசிபிக்கில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சைபீரியாவில் உள்ள நோவோசிபிக் நகரில் எரிவாயு சேமிப்பு கிடங்கில் எரிவாயு நிரப்பும் பணி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எரிவாயு டேங்க் ஒன்று பயங்கரமாக வெடித்து சிதறியது. அப்போது அங்கு இன்று இருந்த பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். சுமார்...
இந்தியாசெய்திகள்

பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் அகிலேஷ் யாதவுடன் சந்திப்பு!: கட்சி உடையும் சூழலால் மாயாவதி அதிர்ச்சி..!!

உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு 9 மாதங்களே இருக்கும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி உடையும் சூழல் உருவாகியிருப்பது அக்கட்சியின் தலைவர் மாயாவதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேர் சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசி இருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியில் தனி அணியாக செயல்பட இருப்பதாக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஒருவரான அஸ்லம் ரெய்னி கூறியிருக்கிறார்....
இந்தியாசெய்திகள்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராக பாஜக எம்.எல்.ஏ. செல்வம் பதவியேற்பு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராக பாஜக பொதுச் செயலாளர் ஆர்.செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார். புதுவை சட்டப்பேரவை தலைவர் தேர்தல் ஜூன் 12 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே வேட்புமனு தாக்கலும் தொடங்கியது. என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணியில், புதுச்சேரி மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ஆர்.செல்வம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து செல்வம் 14-ஆம் தேதி தனது வேட்புமனுவை சட்டப்பேரவை செயலர் முனிசாமியிடம் தாக்கல் செய்தார். முதல்வர்...
செய்திகள்தமிழகம்

தஞ்சை காவிரி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு; அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

தஞ்சை காவிரி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணை 12-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில் கல்லணையும் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்ரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், மெய்யநாதன் மற்றும் காவிரி டெல்டா மாவட்ட...
செய்திகள்தமிழகம்

மருத்துவமனையிலிருந்து சிவசங்கர் பாபா தப்பியோட்டம் ! எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா டேராடூன் தனியார் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ்...
செய்திகள்விளையாட்டு

சுப்மன் கில் இந்த தவறை மட்டும் செய்துவிடக்கூடாது ; இந்த தவறை அவர் செய்தால் நிச்சயமாக அவுட்டாகி விடுவார் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் !!!

21 வயது இளம் வீரரான கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பாக விளையாடி உலக அளவில் அனைத்து ரசிகர்களிடமும் நற்பெயரை பெற்றுக்கொண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் அடித்த 91 ரன்கள் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது. இளம் வயதில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து, வெற்றியை தீர்மானிக்கும் போட்டியில் திக்குமுக்காடச் செய்தார். அதன் காரணமாக அவருக்கு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து...
1 540 541 542 543 544 583
Page 542 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!