செய்திகள்

இந்தியாசெய்திகள்

ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இந்நிலையில், இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையரை தொடர்பாக விவாதிக்கப்படும் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த...
செய்திகள்தமிழகம்

கொரோனா லாக்டவுன் : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை – ஆட்சியர் உத்தரவு

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் இன்றைய தினம் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களிலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மாலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள்...
செய்திகள்தமிழகம்

கூட்டத்தொடர் நிறைவு: சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வரின் பதிலுரையை அடுத்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தின் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் சென்னை கலைவாணா் அரங்கத்தில் ஜூன் 21 ஆம் தேதி(திங்கள்கிழமை) காலை 10 மணிக்குத் தொடங்கியது. சட்டப்பேரவைத் தோதலுக்குப் பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கிவைத்தார். ஆளுநர் தமது உரையில் பல முக்கிய...
செய்திகள்தமிழகம்

ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணை திறப்பு

வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு, வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. நீர்ப்பிடிப்பில் தொடர் மழை மற்றும் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கூடுதல் தண்ணீரால் அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்ததால் கடந்த 4ம் தேதி முதல் மதுரை,...
செய்திகள்விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பரபரப்பு.! மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்கள்.!!

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் முழுவதும் மழையின் காரணமாக ரத்தான நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்க்சை தொடங்கியது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 146 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாவது நாள் இந்திய...
செய்திகள்விளையாட்டு

சர்வதேச ஒலிம்பிக் தினம் இன்று… சிறப்பும் – வரலாறும்

உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல விளையாட்டு வீரர்களுக்கு பெருங்கனவு. அப்படி பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களால் போற்றப்படும் ஒலிம்பிக் போட்டியின் தினம் இன்று. இந்த நாள் ஏன் சர்வதேச ஒலிம்பிக் தினம் என கொண்டாடப்படுகிறது? ஒலிம்பிக் விளையாட்டின் ஐடியாவை அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த நாள் காலண்டரில் மார்க்...
உலகம்உலகம்செய்திகள்

உலகளவில் 18 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு; 38.97 லட்சம் பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 கோடியை நெருங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் தற்போது 17,99,09,844 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,46,66,828 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38 லட்சத்து 97 ஆயிரத்து 354 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் தற்போது 1,13,45,662 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட...
உலகம்உலகம்செய்திகள்

தடுப்பூசி போடதவர்களுக்கு சிறை தண்டனை – பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை!

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் தற்பொழுதும் குறையாமல் தொடர்ந்து பரவி வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் உலகம் முழுவதிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், மக்கள் பலர் கொரோனா தடுப்பூசி போடுவதில் நாட்டம் இன்றி உள்ளதால் பிலிபைஸ் பிரதமர்...
இந்தியாசெய்திகள்

டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 26-ல் ஆர்ப்பாட்டம்: அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 26-ம் தேதி அனைத்து மாவட்டங்கள் மற்றும் தொழில் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மத்திய சங்கங்களின் கூட்டுக் குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து எல்பிஎப்., எச்.எம்.எஸ்., ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி மாநகரின் எல்லைகளில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் ஜூன் 14-ம் தேதியுடன் 200 நாட்களை நிறைவு செய்கிறது. மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரதிருத்தச்...
இந்தியாசெய்திகள்

வருமான வரி தளத்தில் குறை: சீரமைக்க அமைச்சர் பரிந்துரை

''வருமான வரி செலுத்துவோருக்கான புதிய தரவு தளத்தில் உள்ள குறைபாடுகளை சீரமைக்க வேண்டும்'' என இன்போசிஸ் நிறுவனத்திடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்துள்ளார்.வருமான வரி செலுத்துபவர்களுக்கான புதிய தரவு தளத்தை இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. சமீபத்தில் பயன்பாட்டிற்க வந்த இந்த தளம் பல்வேறு குறைபாடுகளுடன் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். இதுதொடர்பான அமைச்சகத்தின் அறிக்கை: வரி செலுத்துவோர் பயன்படுத்துவதற்கான புதிய...
1 533 534 535 536 537 583
Page 535 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!