செய்திகள்

செய்திகள்தமிழகம்

ஐஆர்சிடிசி சார்பில் ஆக.29-ல் மதுரையில் இருந்து உலகின் உயரமான படேல் சிலைக்கு சுற்றுலா ரயில்: தமிழகத்தில் இருந்து முதல்முறையாக இயக்கப்படுகிறது

தமிழகத்தில் இருந்து முதல்முறையாக, குஜராத்தில் உள்ள உலகின் உயரமான படேல் சிலைக்கு ஐஆர்சிடிசி சார்பில் சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இதில் ஜெய்ப்பூர் கோட்டைகள், உதய்பூர் ஏரிகளைக் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள், சென்னையில் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகின்றன. நீண்டநாட்களாக வீட்டிலேயே முடங்கியிருந்த மக்களும் வெளியூர்கள், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல ஆர்வம் காட்டி...
உலகம்உலகம்செய்திகள்

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.. அரசு வெளியிட்ட அறிவிப்பு.!!

பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. இதனால், பலர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் இதுவரை கொரோனா வைரசால் 354,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 6,096 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 309,732 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று சென்று உயர தொடங்கியதை அடுத்து, இன்று...
உலகம்உலகம்செய்திகள்

ஹைட்டியில் நிலநடுக்கம்: பலி 724-ஆக அதிகரிப்பு

ஹைட்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 724-ஆக அதிகரித்துள்ளது; காயமடைந்தவா்கள் எண்ணிக்கையும் 2,800-ஆக அதிகரித்தது. இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் டிபுரோன் தீபகற்பப் பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியிருந்தவா்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. முதலில், இடிபாடுகளிலிருந்து...
செய்திகள்விளையாட்டு

அறிமுக போட்டியிலேயே அடித்து துவம்சம் செய்த முகமது அலியின் பேரன்!

உலகின் மிகப்பெரிய குத்துச்சண்டை ஜாம்பவனாக வலம் வந்தவர் முகமது அலி. அவரது பேரன் நிகோ அலி வால்ஷ். 21 வயதே நிரம்பிய நிகோ அலி வால்ஷ் தனது தாத்தாவைப் போலவே அவரும் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொண்டு வந்தார். தன்னை ஒரு முழு மிக்சல் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் எம்.எம்.ஏ. தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாற்றிக்கொண்டார், இந்த நிலையில் அவர் அமெரிக்காவின் தனது முதல் தொழில்முறை போட்டியில் களமிறங்கினார். அந்த போட்டியில்...
செய்திகள்விளையாட்டு

சோகம்! பிரபல கால்பந்து ஜாம்பவான் காலமானார்!!

ஜெர்மனி கால்பந்து ஜாம்பவானும், பேயர்ன் மியூனிக் அணியின் முன்னாள் வீரருமான ஜெர்ட் முல்லர்(79) காலமானார். இவர் பேயர்ன் மியூனிக் அணிக்காக விளையாடி 607 போட்டிகளில் 566 கோல்கள் அடித்துள்ளார். பண்டஸ்லிகா கால்பந்து லீக்கில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனைக்கு இப்போதும் இவர்தான் சொந்தக்காரர். 1972 யூரோ கோப்பை, 1974இல் உலகக் கோப்பை வென்ற அணியில் ஜெர்ட் முல்லர் இடம் பெற்றிருந்தார். இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு மறதி நோய்...
இந்தியாசெய்திகள்

எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார்: முப்படை தளபதி பிபின் ராவத் தகவல்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முப்படை தளபதி பிபின் ராவத்பேசியதாவது: நமக்கு பிரதமர் மோடி சிலவழிகாட்டுதல்களை வழங்கிஉள்ளார். நாட்டின் பொருளாதாரம் மீது நாம் கவனம் செலுத்துவதுடன் மனிதவள மேம்பாடுகுறித்து சிந்திக்க வேண்டும், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்களை நோக்கி முன்னேற வேண்டும். ஆயுதப் படைகளை நவீனப்படுத்த பிரதமர் மோடிஉத்தரவிட்டுள்ளார். அவற்றின் போர்த்திறனை மேலும் அதிகரிப்பது மிகவும் அவசியம். காஷ்மீரில்...
இந்தியாசெய்திகள்

மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் – பசவராஜ் பொம்மை சூளுரை

மக்களின் நலனுக்காக ஆட்சி நடத்துவதுதான் பாஜக-வின் நோக்கம் என்றும், தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தாலும் மேகதாதுவில் புதிய அணையைக் கட்டியே தீருவோம் எனவும் சுதந்திர தின விழா உரையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார். பெங்களூரு மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா கப்பன் பார்க் ரோட்டில் உள்ள மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தேசிய கொடி ஏற்றி மரியாதை...
செய்திகள்தமிழகம்

பட்டியல் இனத்தவரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரம்; நடிகை மீரா மிதுன் சிறையில் அடைப்பு: வீடியோவை வெளியிட உதவியதாக நண்பரும் கைது

பட்டியல் இனத்தவரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன், சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, வீடியோவை வெளியிட உதவியதாக அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் வசிப்பவர் நடிகை மீரா மிதுன். மிஸ் தென் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உள்ளிட்ட அழகிப் பட்டங்களை வென்றவர். மேலும், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய திரைப்படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்திய...
செய்திகள்தமிழகம்

இயல், இசை, நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்

தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வாகை சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2016 முதல் 2021 வரை வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் வாகை சந்திரசேகர். 1991ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், 2003ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றவர் சந்திரசேகர். இவரை தற்போது தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக நியமித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஒன்றிய அரசின்...
செய்திகள்தமிழகம்

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு...
1 499 500 501 502 503 584
Page 501 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!