செய்திகள்

தமிழகம்

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 9 முதல் 12-ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியவை பின்வருமாறு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும். வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும் பள்ளிகளில்...
உலகம்

பிரிட்டன்: கரோனா ஆய்வுக்கு கின்னஸ் சாதனை விருது

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கரோனா தொடா்பான ஆய்வு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கரோனா தொடா்பாக இந்திய மருத்துவமனைகளிலும் உலகின் பிற நாடுகளிலுள்ள மருத்துவமனைகளிலும் பிரிட்டனைச் சோந்த நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டனா். மொத்தம் 116 நாடுகளில் 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் இந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனா். பிரிட்டனின் பா்மிங்ஹம் பல்கலைக்கழம், எடின்பரோ பல்கலைக்கழததைச் சோந்த நிபுணா்கள் நடத்திய இந்த...
உலகம்

காபூல் இரட்டை குண்டுவெடிப்பு.. பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு.. பெரும் சோகம்.!!!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தப்பித்து வருகின்றனர். இதனால் அங்கிருந்து வரும் மக்களுக்கு பல்வேறு நாடுகளும் அடைக்கலம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஆப்கான் மக்கள் குறித்து பல்வேறு நாடுகளும் கவலை தெரிவித்து வரும் நிலையில் காபூல் விமான நிலையம் அருகே சற்றுமுன் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் கூடியுள்ளதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர்...
இந்தியா

கொரோனா தாக்குதலில் பெற்றோரை இழந்த குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை தொழிலாளியாக மாறுவார்கள் என அச்சம்

'கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விட்டால் அவர்கள் தொழிலாளர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது,' என கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக செயல்படும்படி ஒன்றிய அரசை அறிவுறுத்தி உள்ளது. கொரோனா முதல் மற்றும் 2வது அலையில் சிக்கி ஏராளமான பெற்றோர்கள் இறந்ததால், அவர்களின் பிள்ளைகள் ஆதரவின்றி தவிக்கின்றனர். இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. நீதிபதி...
இந்தியா

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பண்டிகைகளை பாதுகாப்பாக கொண்டாட அரசு அறிவுரை: 2வது அலை இன்னும் முடியவில்லை

வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரும் பண்டிகைகளை பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் மக்கள் கொண்டாடும்படி ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் பண்டிகை காலமாகும். இந்த கால கட்டத்தில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல பண்டிகைகள் தொடர்ந்து கொண்டாடாப்படும். நாட்டில் கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை. எனவே, மக்கள் பாதுக்காப்பாகவும் விழிப்புணர்வுடனும் இந்த பண்டிகைகளை கொண்டாட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனையொட்டி...
தமிழகம்

சிறுதொழில் வங்கியின் சார்பில் தமிழக தொழில்களை மேம்படுத்த ரூ.524 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்புதல் கடிதம் வழங்கல்

சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கியின் சார்பில், தமிழக சிறு,குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்த ரூ.524 கோடிக்கான ஒப்புதல் கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வங்கியின் தலைவர் சிவசுப்பிரமணியன் ராமன் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினை, மத்திய அரசின் நிதித்துறையின் கீழ்இயங்கும் சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (சிட்பி) தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சிவசுப்பிரமணியன் ராமன் நேற்று சந்தித்தார். அப்போது, சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் தொகுப்பு...
தமிழகம்

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயிலுக்கு நிலக்கரியால் இயங்கும் நீராவி இன்ஜின் முதல்முறையாக உள்நாட்டில் வடிவமைப்பு: தெற்கு ரயில்வே பொறியாளர்கள் தகவல்

  மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேஇயக்கப்படும் மலை ரயிலுக்கு, முதல்முறையாக உள்நாட்டு தயாரிப்பில் நிலக்கரியால் இயங்கக்கூடிய நீராவி இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்பட்டுவரும் நீராவி மலை ரயில் சேவை, 112 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. இந்த நீராவி ரயில் சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, நிலக்கரியை கொண்டு எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்பட்டு வந்தது. மலைரயிலில் பயணிக்கும்போது, உதகையின் இயற்கை எழிலையும், வன விலங்குகளையும்,...
உலகம்

‘தலிபான் தோட்டாவின் பாதிப்பை இன்று உணர்கிறேன்’ -அறுவை சிகிச்சைக்குப் பின் மலாலா!

"9 ஆண்டுகள் கழிந்துவிட்டன. தாலிபான்களால் சுடப்பட்ட துப்பாக்கி குண்டு உண்டாக்கிய விளைவை, மருத்துவர்கள் இன்றும் என் உடலில் சரிசெய்து வருகின்றனர்" என்று எழுதியுள்ளார் சமூகப் போராளியான மலாலா யூசுப்சாய். பாகிஸ்தானின் கிராமப் பகுதி ஒன்றில், தாலிபான்களால் பெண் குழந்தைகளின் கல்வி மீது தடை விதிக்கப்பட்ட போது, அதை எதிர்த்துக் குரல் எழுப்பினார் 15 வயது சிறுமியான மலாலா. இதற்காக மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, அவர் மருத்துவ உதவிகளுக்காக...
உலகம்

உலகின் மிகப்பெரிய ராட்டினம்; துபாயில் அக்.21ம் தேதி திறப்பு

துபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான ராட்டின சக்கரம் வரும் அக்டோபர் 21ம் தேதி திறக்கப்பட உள்ளது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் சுற்றுலா பயணியரை கவரும் விதமாக பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் அதன் ஒரு முயற்சியாக துபாயின் புளூவாட்டர்ஸ் தீவில் ஒரு பிரமாண்ட ராட்டின சக்கரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 'ஐன் துபாய்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ராட்டினம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக...
இந்தியா

செப்டம்பர் 2ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.. குஜராத் அரசு தகவல்

செப்டம்பர் 2ம் தேதி முதல் குஜராத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் 2வது அலை தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. கேரளாவை தவிர பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் மற்றும் குறைவாக உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் நாடு முழுவதுமாக புதிதாக 37,593 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மேலும் 648...
1 492 493 494 495 496 584
Page 494 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!