செய்திகள்

தமிழகம்

வேலூரில் கலைஞர் நூற்றாண்டுவிழா : அமைச்சர்கள் பங்கேற்பு

வேலூர் தனியார் மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டுவிழா நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சர் கலந்துகொண்டு சிறப்பு மலரினை வெளியிட்டு பேசினார்.  இதில் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, கைத்தறிதுறை அமைச்சர் காந்தி, வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு, வேலூர் மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பாபு, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ...
தமிழகம்

வேலூர் டவுன் ஹாலில் கலைஞர் புகைப்பட கண்காட்சியை துவக்கிவைத்த அமைச்சர் துரைமுருகன்

கலைஞர் நூற்றாண்டுவிழா முன்னிட்டு வேலூர் டவுன் ஹாலில் புகைப்பட கண்காட்சியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்து பார்வையிட்டார்.  உடன் வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், துணை மேயர் சுனில்குமார், கலைஞர் நூற்றாண்டுவிழா செய்தி தொடர்பாளர் சுப்பு உள்ளிட்ட பலர் உள்ளனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் பை – பாஸ் ரோட்டில் நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் மோதல் : 3 பேர் படுகாயம்

சென்னையிலிருந்து குடியாத்தம் வரை செல்லும் அரசு பஸ் (189) பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இறக்க சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலம் ஒட்டியுள்ள பழைய பை-பாஸ் சர்வீஸ் சாலையில் நின்றுகொண்டு இருந்த சரக்கு லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியதில் ராணிப்பேட்டை அடுத்த கலவையை சேர்ந்த டிரைவர் பிரகாஷ்(40) அருகில் இருந்த கன்டக்டர் ரமேஷ் (47), மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பயணி முரளி (48) ஆகியோருக்கு பலத்த காயம்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி பக்த ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண வைபோகம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த 2-நாட்களாக யாகசாலை பூஜை, கலசபூஜை நடைபெற்றது.  பின்பு கலச புறப்பாடு, கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு ஸ்ரீரங்கநாதர் தாயார் திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடந்தேறியது.  ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கும்பாபிஷேகத்தின் பின்பு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  ஏற்பாடுகளை ஸ்ரீபக்த ஆஞ்நேயசபாவினர் செய்து இருந்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

காங்கிரஸ் கமிட்டி காட்பாடி ஒன்றிய தலைவர் ஜார்ஜ் இல்ல திருமண விழா

வேலூரை அடுத்த காட்பாடி காந்தி நகர் தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கமிட்டி காட்பாடி ஒன்றிய தலைவர் ஜார்ஜ் இல்ல திருமண விழாவில் மணமக்களை வாழ்த்த வந்த காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, வேலூர் பேராயர்,H.ஷர்மா நித்தியானந்தம், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.மு ணிரத்தினம்,விஐடி துணைத் தலைவர்கள் ஜி.வி.செல்வம், ஜி.வி.சம்பத் காங்கிரஸ் கமிட்டி வேலூர் மாநகர மாவட்ட தலைவர் டீக் காராமன், தொழிலதிபர் ஹரி துளசிராமன், வாஹித் பாஷா,...
தமிழகம்

வேலூர் கோடையிடி அரசுமேல்நிலைப்பள்ளியில் ரெட்கிராஸ் துவக்கம்

வேலூர் கோடையிடி குப்புசாமி முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பு துவக்கப்பட்டது.  மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், பள்ளி தலைமை ஆசிரியை பேபி, ஆசிரியைகள் ரம்யா, ஜான், பரணி ஆகியோர் உள்ளனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் மின் இணைப்பு இல்லாததால் பத்திர பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி : அமைச்சர் தொகுதியில் நடந்த ஏறிய அவல நிலை

வேலூர் மாவட்டம் காட்பாடியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது காட்பாடி தாலுகாவை சார்ந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு நாள்தோறும் பத்திரப்பதிவு செய்து வருகின்றனர் மேலும் திருமணப்பதிவு என பல்வேறு பதிவுகள் இங்கு நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து இன்று மாதாந்திர பராமரிப்புக்கு மின் நிறுத்தம் இன்று காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது.p இந்த நிலையில் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் யுபிஎஸ் மற்றும் ஜெனரேட்டர் வசதி...
தமிழகம்

காட்பாடி ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம் முன்னிட்டு யாகசாலை பூஜை துவக்கம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்ச கோயிலில் நாளை வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  இன்று வியாழக்கிழமை காலையாகசாலை பூஜை ஆரம்பம் ஆனாது.  ஏற்பாடுகளை ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி பக்தசபா மற்றும் அப்பகுதி மக்கள் செய்துவருகின்றனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் 107 தீர்மானங்கள் நிறைவேற்றம்

வேலூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் அரங்கில் நடந்தது.  மேயர் சுஜாதா கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.  மொத்தம் 107 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், துணை மேயர் சுனில்குமார், ஆணையர் பானுமதி, பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், கவுன்சிலர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

ஈஷா சார்பில் 3 நாள் இலவச யோகா வகுப்பு : மூட்டு வலியில் இருந்து விடுதலை பெற உதவும்; முதுகுத்தண்டு வலுப்பெறும்

ஈஷா யோக மையம் சார்பில் ‘உயிர் நோக்கம்’ என்ற பெயரிலான 3 நாள் இலவச யோகா வகுப்பு டிசம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது. இவ்வகுப்பு 3 நாட்களும் தினமும் 2 மணி நேரம் தமிழில் நடைபெறும். காலை 6 - 8, பகல் 10 -12, மாலை 6 - 8 என 3 நேரங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு...
1 47 48 49 50 51 584
Page 49 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!