செய்திகள்

செய்திகள்தமிழகம்

அமைச்சர் தலைமையில் சிவகங்கை அருகே விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு..

சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், கோட்டையூர் பேரூராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.3.56...
தமிழகம்

சோழவந்தானில் இரவு முழுவதும் கனமழை.. பேரூராட்சி சார்பில் பேரிடர் கால மீட்பு பணி..

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது தமிழகத்தில்.வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சோழவந்தான் மற்றும் அதன்...
செய்திகள்தமிழகம்

மதுரையில் சாக்கு பையை போர்த்திகொண்டு போதையில் இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் நூதன திருடர்கள்: சிசிடிவி காட்சி வெளியீடு..

மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து தொழில்...
செய்திகள்தமிழகம்

பள்ளி வளாகத்தில் பூமி பூஜை.. எம்.பி பங்கேற்பு..0

அலங்காநல்லூர் அருகே பள்ளி வளாகத்தில் நடைபெற்ற  பூமி பூஜையில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டார். மதுரை...
செய்திகள்தமிழகம்

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆகம வீதியை மீறிய அதிகாரியை கண்டித்து, சென்னையில் ஆர்ப்பாட்டம்… திருவில்லிபுத்தூரில் ஜீயர் அறிவிப்பு…..

திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாள் கோவில், சடகோபராமானுஜ ஜீயர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறும்போது, தற்போதைய தமிழக அரசு...
செய்திகள்தமிழகம்

விருதுநகரில், மனைவி உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் தற்கொலைக்கு காரணமான கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை…..

திருவில்லிபுத்தூர் : விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி (27). இவரது மனைவி புஷ்பவல்லி (25). கடந்த 2011ம்...
செய்திகள்தமிழகம்

திண்டுக்கல் அரசு மருத்துவமணை மருத்துவகல்லூரியில் தேசிய தன்னார்வ இரத்த கொடையாளர் தின விழா!

திண்டுக்கல் அரசு மருத்துவமணை மருத்துவகல்லூரியில் தேசிய தன்னார்வ இரத்த கொடையாளர் தின விழா போராசிரியர் Dr.S.R.வீரமணி, M.D., D.M., மருத்துவகல்லூரி...
செய்திகள்செய்திகள்தமிழகம்

மதுரை மாநகரில் நத்தம் சாலை மேம்பாலக் கட்டுமானப்பணிகள் காரணமாக போக்குவரத்து வழிதடங்களில் மாற்றம்..

மதுரை மாநகரில் நத்தம் சாலை மேம்பாலக் கட்டுமானப்பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக போக்குவரத்தில் சில...
செய்திகள்தமிழகம்

கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாஜாகவினர்.. இனிப்பை கொடுத்து விடுதலையை கொண்டாடினர்..

பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து அவனியாபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாஜகவினர் அண்ணாமலை விடுதலை ஆன செய்தி...
செய்திகள்

மதுரை மாவட்டம்.வாடிப்பட்டி பேரூராட்சியில் சபை கூட்டத்தை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி நிர்வாகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க வார்டு குழு உறுப்பினர் சபை கூட்டம் நடைபெற்றது இதில்...
1 459 460 461 462 463 696
Page 461 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!