செய்திகள்

தமிழகம்

உசிலம்பட்டி பகுதியில் சிறுதாணிய கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைந்திர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் வட்டாச்சியர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது., இந்த...
தமிழகம்

கெங்கவல்லியில் பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு: ஆட்சியா் ஆய்வு

கெங்கவல்லியில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடத்தை சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். கெங்கவல்லிக்கு ஆத்தூா்,...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கிராமத்திற்குள் வழிதவறி வந்த புள்ளி மானை மீட்டு பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அமைந்துள்ள கன்னியம்பட்டி கிராமத்தில் சுமார் 70 கிலோ மதிக்கத்தக்க...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இயங்கி வரும் மூன்று தனியார் மதுபான கடைகள் மற்றும் பார்களை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதி மற்றும் பள்ளி மருத்துவமனை கோவில்கள் அமைந்துள்ள...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு இடையூறாக லாரி கனரக வாகனம் நிறுத்தி உள்ளனர். இதனால் சமூக...
தமிழகம்

அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் கழிப்பறை கட்ட எதிர்ப்பு

சோழவந்தானில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, கழிப்பறை கட்டும் ஆளுங்கட்சியினர். போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள்...
தமிழகம்

சோழவந்தானில் பேரூர் திமுக சார்பில் வ உ சி86வது நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேரூர் திமுக சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்.வ.உ.சி. அவர்களின் 86 வது நினைவு நாளை ஒட்டி...
தமிழகம்

டெல்லிக்கு செல்ல அதிமுக எக்ஸ்பிரஸ் கிளம்பிவிட்டது… நிழற்குடை பாலத்தை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டி

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் ஊராட்சியில், தொகுதி மேம்பாட்டு நிதி சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம்...
தமிழகம்

மதுரையில் 11 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட மேம்பால கட்டுமான பணிகளை துவக்க நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

மதுரையில் 11 ஆண்டுகளுக்கு முன் மாடக்குளம் - டி.வி.எஸ் நகர் - ஜெய்ஹிந்த்புரம் இடையே மேம்பாலப்பணிகள் துவங்கி, அதன்பின்னர் மாடக்குளம்...
தமிழகம்

குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் குறித்து உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் அமைந்துள்ள சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியிள் பள்ளிக்கல்வித்துறை ஆணையாளர் மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குனர்...
1 446 447 448 449 450 696
Page 448 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!