உசிலம்பட்டி பகுதியில் சிறுதாணிய கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைந்திர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் வட்டாச்சியர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது., இந்த...









