செய்திகள்

தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் வளாகத்தில் ஸ்ரீ ராமருக்கு 108 அடி உயரத்தில் வண்ண விளக்கு கட்-அவுட்

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ள ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் தங்க கோயில் அருகே 108 அடி உயரத்தில் வண்ண விளக்குகளால் ஆன ஸ்ரீ ராமர் திரு உருவம் கொண்ட கட் அவுட் நேற்று முன்தினம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த கட் அவுட் 24-ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி இன்று காலை நடைப்பெற்றது.

அமைந்தக்கரை , skywalk எதிரில் அமைத்துள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி இன்று காலை நடைப்பெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர்,திருமதி சுமதி வெங்கடேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. P. வரதராஜன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர். மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர்திரு.N.தனசேகர். BA.LLB.EX.MC, பொது செயலாளர் /சட்டமன்ற பொறுப்பாளர் திரு.P. ஸ்ரீகாந்த், துணை தலைவர் திரு. MR.யோகானந்தம், அண்ணா நகர் வடக்கு...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ்நிலைய பக்த ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் தை மாதம் முதல் சனிக்கிழமையன்று காலையில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில்பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  அலங்காரத்தை ஸ்ரீரங்கம் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

பொங்கல் திருவிழாவை உசிலம்பட்டி கிராம மக்கள் குழந்தைங்களுடன் கொண்டாடிய இசையமைப்பாளர் D. இமான்

இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை உசிலம்பட்டி கிராம மக்கள் குழந்தைங்களுடன் கொண்டாடிய இசையமைப்பாளர் D. இமான். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்து தன்னுடைய பாடல்களால் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர் D.இமான் அவர்கள், உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் நடத்திய பாட்டுப்போட்டி, நடன போட்டியில் கலந்துகொண்டு அங்குள்ளவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தி உள்ளார். இவர் தனக்கென்று ஒரு TRUST ஆரம்பித்து, அதன் மூலமாக...
தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மொத்தம் 10 சுற்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 817 காளைகள் விழ்க்கப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக சிறந்த காளையின் உரிமையாளர் அவனியாபுரத்தைச் சேர்ந்த திரு.ஜி.ஆர். கார்த்திக் அவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சார்பாக சிறந்த மாடுபிடி வீரர் அவனியாபுரத்தைச் சேர்ந்த செல்வன்.கார்த்திக்கிற்கு ( 17 காளைகள் ) கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்...
தமிழகம்

அயலகத் தமிழர் தினம் 2024 துவக்க விழாவில் ‘மக்கள் மனம் கவர்ந்த முதல்வர்’ புத்தகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு அறிமுகம்

அயலகத் தமிழர் தினம் 2024 துவக்க விழா சென்னை வர்த்தக மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ் வெல்லும்’ என்ற கருப்பொருளில் நடைபெற்றது. விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்காட்சி அரங்கினைத் திறந்து வைத்து, கலைஞர் 100 அரங்கில், அயலகத் தமிழர்களால் வெளியிடப்பட்ட 50 புத்தகங்களில் ஒன்றான கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை வெளியிட்ட 'மக்கள் மனம் கவர்ந்த முதல்வர்' (இரண்டாம்...
தமிழகம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர். செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
தமிழகம்

காவேரி கூக்குரல் சார்பில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” பயிற்சி : ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது

தமிழகத்தில் மரம்சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” என்ற களப் பயிற்சியை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடத்த உள்ளது. கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தர்மபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இப்பயிற்சி ஜனவரி 7-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை...
தமிழகம்

ஈவெராவின் உருவப் படத்திற்கு முதலாம் ஆண்டு நினைவு புகழ் அஞ்சலி

இன்று 04.01.2024 ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் ரவுண்டானாவில் உள்ள மறைந்த ஈவெராவின் உருவப் படத்திற்கு முதலாம் ஆண்டு நினைவு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
தமிழகம்

உடல் உறுப்பு தானம் செய்த மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த செல்வன்.கார்த்திக் ராஜா. மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு சார்பாக மலர் வளையம் வைத்து மரியாதை

உடல் உறுப்பு தானம் செய்த மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த செல்வன்.கார்த்திக் ராஜா என்ற இளைஞரின் உடலுக்கு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு சார்பாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், காவல் துணை ஆணையர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்,மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்கள் உட்பட பலர்...
1 38 39 40 41 42 584
Page 40 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!