செய்திகள்

தமிழகம்

உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய கோரி எம்.கல்லுப்பட்டியில் கிராமமக்களில் ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

மதுரை மாவட்டம் எழுமலை அருகே சூலப்புரம் கிராமத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கிராம இளைஞர்களுக்கான கபடி போட்டி நடைபெற்ற...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, மின் கண்டன உயர்வு, பால், நெய் விலை உயர்வு,தாலிக்கு தங்கம் ரத்து செய்த திமுக அரசை...
தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள் மற்றும் தற்கொலைகள் மற்றும் வழிப்பறிகள்

திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் கத்தி முனையில் வழிப்பறி - வாலிபர் கைது திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் கத்தி முனையில் வழிப்பறி செய்த வாலிபரை...
தமிழகம்

கேரள கழிவுகளை தமிழகத்திற்கு லாரியில் ஏற்றி வந்த இருவர் அதிரடி கைது

  தென்காசி மாவட்டத்தில் கேரள மாநில கழிவுகளை தமிழகத்திற்கு கடத்தி வருபவர்கள் மீது மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தலின் பேரில் கடும்...
தமிழகம்

சோழவந்தான் அருகே குருவித்துறை அருள்மிகு பேச்சியம்மன் கோவில் மறு பூஜை விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பேச்சியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது. விழாவையொட்டி...
தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம்- ரூபாய் 87.68 லட்சம் ரொக்க பணம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் உப கோவில்களுக்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில்...
தமிழகம்

மஞ்சப்பையில் என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் அழைப்பிதழ்

மதுரை, மாணவர்களிடம் மஞ்சப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, என்.எஸ்.எஸ் சிறப்பு முகாமின் அழைப்பிதழை மஞ்சப்பையில் பதிவிட்டு வழங்கியுள்ளார், அல்அமீன்...
தமிழகம்

ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்களின் குழந்தைகளிடம் பசு போல பவ்யமாகவும் ஜல்லிக்கட்டு போட்டி என்றால் அடக்க வரும் வாலிபர்களிடம் சீறும் சிறுத்தையாக மாறும் “காளைகள்”

தை திருநாள் "பொங்கள் பண்டிகை" அன்று அவனியபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும்.  தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயராகும்"காளைகள்"...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீர் நீருற்றுகளால் தண்ணீர்வரத்து அதிகரிப்பு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதிகளை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், வடகிழக்கு பருவமழை காலமான தற்போது...
தமிழகம்

வாழ்க்கையில் மன அமைதி பெற இதுவே வழி – திருப்பூர் கிருஷ்ணன் பேச்சு

வாழ்க்கையில் மன அமைதியுடன் வாழ, துறவு மன நிலையே உதவும் என ஆன்மிக பேச்சாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசினார். 'மதுரை...
1 379 380 381 382 383 709
Page 381 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!