செய்திகள்

தமிழகம்

ஐ.ஐ.டி / மத்திய பல்கலைக் கழக பேராசிரியர் பணி நியமனம் – சாண் ஏறினால் முழம் சறுக்கும் இட ஒதுக்கீடு அமலாக்கம். நிரப்பப்படாத நிலுவைக் காலி இடங்கள் 1400 க்கும் மேல் – சு. வெங்கடேசன் எம் பி கேள்விக்கு அமைச்சர் அதிர்ச்சி பதில்

ஐ.ஐ.டிகள் மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள் காலியிடங்களை நிரப்புவதற்கு ஓராண்டு காலக் கெடுவோடு செப்டம்பர் 5, 2021 அன்று...
தமிழகம்

நீதி அமைப்புகள் தவறுகளுக்கு அப்பாற்பட்டதல்ல! – சு.வெங்கடேசன், எம்.பி.,

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் இரண்டு நாட்களுக்கு முன்பு, மாநிலங்களவையில் நீதிபதிகளின் நியமனம் சார்ந்த கேள்விகளுக்கு இந்தியாவின் சட்ட அமைச்சர்...
தமிழகம்

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் இராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் மரக்கன்றுகள்

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் இராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் செம்மரம்...
தமிழகம்

வேலூரில் புதிய கிருஸ்துவ லூத்தரன் பேராலயம் திறப்பு விழா – மதபோதகர்கள் பங்கேற்பு

வேலூர் புதிய பஸ் நிலையம் நறுவீ மருத்துவமனை அருகில் புதியதாக கிருஸ்துவ லூத்தரன் பேராலயம் திறப்பு விழா நடைபெற்றது.  திறப்பு விழாவில்...
தமிழகம்

தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி கீழக்கரை,ஐசிடி அகாடமி மற்றும் இந்திய உணவுக் கழகம் இணைந்து நடத்திய ‘வாழ்க்கை அறிவியல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான வணிக நடைமுறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சி’ என்ற தலைப்பிலான ஒருநாள் சர்வதேசக் கருத்தரங்கம்

தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி கீழக்கரை,ஐசிடி அகாடமி மற்றும் இந்திய உணவுக் கழகம் ஆகியன இணைந்து வாழ்க்கை அறிவியல்...
தமிழகம்

மதுரையில் பட்ட பகலில் சரமாரியாக வெட்டிப் படுகொலை; போலீசார் விசாரணை

மதுரை மாநகர் தத்தனேரி பகுதியில் உள்ள வைகைக்கரை பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மதுரை அருள்தாஸ்புரத்தை சேர்ந்த...
தமிழகம்

சபரிமலை பெருவழிப்பாதையில் முதன்முறையாக மின்விளக்கு வசதி சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள்...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் அஇஅதிமுக கழகம் சார்பில் விடியா திமுக அரசை கண்டித்து வடக்கு மற்றும் தெற்கு நகர கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் பொன்விழா மைதானம் பகுதியில் அஇஅதிமுக சார்பில் வடக்கு நகர கழக செயலாளர் வக்கீல் துரை முருகேசன் தலைமையில் விடியா...
தமிழகம்

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மன்னர் திருமலை கல்லூரியில் தமிழ்நாடு அரசு அறிவியல் தொழில்நுட்பம் மையம் மற்றும் தேசிய இந்திரகாந்தி அணு ஆராய்ச்சி மையம் இணைந்து சிறப்பு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

மதுரை மன்னர் கல்லூரியில் முதன் முதலில் நடைபெறும் அணு ஆராய்சி மையம் சார்பில் நடைபெரும் அறிவிய கண்காட்சியில் ஏராளமான பள்ளி...
தமிழகம்

கிணற்றுக்குள் இரண்டு நாளாக மேலாக தவித்த நாயை மீட்ட தீயணைப்பு துறை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கருப்பசாமி கோயில் தெருவில் ஊர் பொது கிணறு உள்ளது. கடந்த 2...
1 378 379 380 381 382 709
Page 380 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!