செய்திகள்

தமிழகம்

வேலூர் சன்பீம் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற திருவள்ளூவர் பல்கலை. துணைவேந்தர் !!

வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக் குளத்தில் உள்ள சன்பீம் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் ஹரி கோபாலன் தலைமை தாங்கினார். தாளாளர் தங்க பிரகாஷ் , முதல்வர் ரத்தீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு விருந்தினராக வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசு, கேடயம், வழங்கினார்.  குழந்தைகள் நல மருத்துவர் அருளாளன், பள்ளி துணைத்தலைவர்கள் ஜார்ஜ்...
தமிழகம்

வேலூரில் வாக்கு சேகரிப்புக்கு பின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தனது பிரச்சாரத்தை வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றார் அதன் தொடர்ச்சியாக இன்று வேலூர் மக்கான் அருகே உள்ள புதிய மீன் மார்க்கெட்டில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் அப்போது மீன் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் சென்று அவர்களிடம் இருந்து கத்தியை வாங்கி...
தமிழகம்

400 கிலோ கறி.. நள்ளிரவில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி : 2000 வீட்டுக்கு பார்சல் செய்யப்பட்ட பிரியாணி!

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச்சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர். சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது....
தமிழகம்

பிரதமர் மோடி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் உச்சநீதிமன்றத்திற்கு மக்கள் உரிமை இயக்கம் கோரிக்கை !

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு லஞ்சம் கொடுத்து மக்கள் உயிரோடு விளையாடிய மருந்து நிறுவனங்கள் மற்றும் பிரதமர் மோடி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு 🧿35 மருந்து நிறுவனங்கள் - ரூ.1000 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளது. 🧿இந்த 35 இல் குறைந்தது 7 - தரமற்ற மருந்துகளுக்காக விசாரணையில் உள்ளது! 🧿 அப்படியானால் மருந்து நிறுவனங்கள் ஜனநாயகம், தேர்தல் அல்லது தொண்டு ஆகியவற்றின்...
தமிழகம்

மக்கள் உரிமை இயக்கம் தலைமை அறிவிப்பு

நாள்:22.03.2024 தலைமை அறிவிப்பு இன்று திமுக கூட்டணி கட்சி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திரு.தொல் திருமாவளவனை சந்தித்து அவருக்கு மக்கள் உரிமை இயக்கத்தின் ஆதரவை தெரிவித்து வாழ்த்து சொல்லவும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றியடைய மக்கள் உரிமை இயக்கம் கட்சி நிர்வாகிகள் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற தேர்தல் பணியை செய்வார்கள் என தெரிவித்துக்கொள்கிறோம் மக்கள் பணியில் SJ.கோபால்...
தமிழகம்

பலா பழம், லாரி, கிரிக்கட் பேட் சின்னம் கேட்டு வின்னபித்து உள்ளேன். நடிகர் மன்சூர் அலிகான் வேலூரில் பேட்டி

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவை தேர்தலுக்குனா வேட்பு மனு தாக்கல் துவங்கியது. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலுருவமான சுப்புலட்சுமி இன்று வேட்பு மனுக்களை பெற்றுக்கொன்டார். முதல் நாளான இன்று நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் என இரண்டு பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை...
தமிழகம்

மக்கள் விரோத CAA சட்டத்தை ரத்து செய்யக்கோரியும்,Electroal Bond மோசடி,EVM தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்பன குறித்து மக்கள் உரிமை இயக்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு

வருகின்ற 20.03.2024 அன்று காலை 11 மணியளவில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மக்கள் உரிமை இயக்கம் அறக்கட்டளை சார்பில் மக்கள் விரோத CAA சட்டத்தை ரத்து செய்யக்கோரியும்,Electoral Bond மூலம் பாஜகவிற்கு முறைகேடாக நன்கொடை என்கிற பெயரில் லஞ்சம் கொடுத்த அணைத்து நபர்களின் பெயர்களை SBI வெளியிட வேண்டும் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லிய மோடி அவர்கள் electotal bond கொண்டு வந்த...
தமிழகம்

டப்பிங் யூனியன் தேர்தல் : திரு.ராதாரவி நன்றி

சமீபத்தில் நடந்து முடிந்த டப்பிங் யூனியன் தேர்தலில் பெரும் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற பின்பு, ராதா ரவி அவர்கள் தேர்தல் அதிகாரி அவர்களுக்கும், அனைத்து பிரஸ் & மீடியா நண்பர்களுக்கும், தனக்கு ஆதரவு அளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும், காணொலி மூலம் நன்றி தெரிவித்துள்ளார். https://youtu.be/nWQvGNMs_p4?si=wHMCMJ0mDPauoewa...
தமிழகம்

வாக்களிக்கும் அறிவார்ந்த மக்களாவது இதனை சிந்திக்க வேண்டும்! – தமிழ்த்தேசிய அரசியல் கூட்டமைப்புத் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் கோரிக்கை.

இந்தியா இப்பொழுது வடக்கு தெற்கென்று பேசுவதில்லை. தங்களின் மாநில உரிமைகள் என சட்டம் பேசுவதில்லை.. எங்கள் மொழிக் கல்வி என யாரும் பேசுவதில்லை.. ஏழைகள் இல்லாதவர்கள் எனவும் பேசுவதில்லை. ஆனால்.. சாதியை பற்றி பேசுகிறார்கள்?!. பகுத்தறிவை பற்றி பேசுகிறார்கள்?!. சாதனங்களை பற்றி பேசுகிறார்கள்?!.. அப்புறம் மதங்களை பூசி குளிக்கிறர்கள். கூடவே ஆணுக்கு இல்லை சலுகை. பெணுகளுக்கு மட்டுமே என்கிறிர்கள்?!  நாட்டையும் குடும்பத்தையும் மக்களின் கூட்டு வாழ்க்கையையும் ஒழித்துக்கட்டி விட்டு, பதவி...
தமிழகம்

வசீகரன் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் அவர்களை ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு.வசீகரன் நேரில் சந்தித்து  பேசினார். உடன் ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி ஸ்டெல்லா மேரி, வடசென்னை மாவட்ட தலைவர் திரு பாரூக் தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு மணிகண்டன் ஆகியோர் உடன்...
1 34 35 36 37 38 584
Page 36 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!