செய்திகள்

தமிழகம்

‘இன்றைய காலத்தில் உறவுகளை கொண்டாட நாம் பழகிக் கொள்ளவேண்டும்’ முனைவர் என். பத்ரி பேச்சு.

5 ம் தேதி மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘உறவின் உன்னதம் அறிவோம்’ என்ற தலைப்பில் முனைவர் என். பத்ரி...
தமிழகம்

குடியாத்தத்தில் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்த ஆட்சியர் சுப்புலெட்சுமி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகில் ரூ 1.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சார் - பதிவாளர்...
தமிழகம்

வேலூர் வடக்கு பொறுப்பாளராக நந்தகுமார், வேலூர் தெற்கு பொறுப்பாளராக கதிர் ஆனந்தை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை திமுக தலைமைக்கழகம் சார்பில் அதன் பொதுச்செயலார் துரைமுருகன் வெளியிட்டுள்ள கட்சி அறிக்கையில் வேலூர் தெற்குபகுதியான வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம்...
தமிழகம்

சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10-ம் ஆண்டு துவக்கவிழாவில் ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவிப்பு!

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது...
தமிழகம்

காட்பாடியில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் !!

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்...
தமிழகம்

உலக பக்கவாத தினம் – வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் நடைபயணம் (Walkathon...
இந்தியா

சித்தூரில் மேயர் மற்றும் கணவரை கொன்ற 5 போக்கு தூக்குதண்டனை

அந்திர மாநிலம் சித்தூர் மாநகராட்சி மேயராக கடந்த 2015-ல் அனுராதா இருந்தார். அவரை எதிரி கும்பல் மாநகராட்சி அலுவலகத்தில் சுட்டு...
தமிழகம்

வேலூரில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் 25-வது வெள்ளி விழா ஆண்டு மாநாடு நடந்தது.

வேலூரில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்ட களின் பொதுநலச்சங்க 25-வது வெள்ளி விழா மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் முரளி...
தமிழகம்

வேலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் சார்பில் அஞ்சல் அலுவலக விழிப்புணர்வு நடைபயண பேரணியை துவக்கிவைத்த அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன்

வேலூர் அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் சார்பில் அஞ்சல்துறை தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரமாக 27-ம் தேதி அடுத்த...
1 33 34 35 36 37 714
Page 35 of 714

Right Click & View Source is disabled.

error: Content is protected !!