செய்திகள்

தமிழகம்

வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆட்சியர்

சிவகங்கை மாவட்டம்  வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப்பிரமுகர்கள் முன்னிலையில் ...
தமிழகம்

சிவகாசி அருகே, மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த வாலிபரை, அடித்துக் கொலை செய்த கணவர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வம் (30). கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி...
தமிழகம்

திருமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவி மாநில அளவில் கவிதை புனைதல் போட்டியில், இரண்டாம் பரிசு பெற்று சாதனை – வருகிற 12-ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தும் ,பதக்கங்களும் பரிசுகளும் பெற உள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே லாலாபுரம் கிராமத்தைச் சார்ந்த பழனி முருகன் - ஸ்ரீதேவி தம்பதியின் மூன்றாவது பெண் குழந்தையான...
தமிழகம்

வேலூரில் ஜாக்டோ – ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும், அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை...
தமிழகம்

வேலூர் மாநகராட்சியின் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

வேலூர் மாநகராட்சியின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் சுஜாதா தலைமை தாங்கி வழிநடத்தினார்....
தமிழகம்

கடையநல்லூர் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட ஆணையிடப்பட்டுள்ளது. இதன்...
தமிழகம்

புளியங்குடி காவல்துறையின் அதிரடி கஞ்சா வேட்டை; 6 நபர்கள் கைது

புளியங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த 6...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி தனியார் மண்டபத்தில் மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு...
Uncategorizedதமிழகம்

கெங்குவார்பட்டி பகுதியில் இரு சமுதாயத்திற்கு இடையே மோதல் ஏற்படும் பதட்ட சூழ்நிலை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் வினோத் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில்...
தமிழகம்

தடகள வீராங்கனை பெருங்குளம் அல்-கலம் சர்வதேசப் பள்ளிக்கு வருகை!

இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அல் – கலம் சர்வதேசப் பள்ளிக்கு வருகை தந்த பெண்களின் பாதுகாப்பு மற்றும்...
1 338 339 340 341 342 697
Page 340 of 697

Right Click & View Source is disabled.

error: Content is protected !!